தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக அறிமுகம் ஆகி பின்பு நடிகர்,இயக்குனர் என கலக்கி வருபவர் சமுத்திரக்கனி.இவர் முதன்முதலில் சசிகுமார் இயக்கிய சுப்ரமணியபுரம் படத்தில் வில்லனாக தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கினார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய ஆரம்ப கால சினிமா பயணத்தை பகிர்ந்துள்ளார்.அதில் அவர் பிரபல வில்லன் நடிகராக இருந்த ஒருவரை பார்த்து தான் எனக்கு நடிப்பின் மீது ஆர்வம் வந்தது என கூறியிருப்பார்.
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் தன்னுடைய அசாதாரண நடிப்பால்,அதுவும் நெகடிவ் ரோலில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றவர் நடிகர் ரகுவரன்,இவரது தனித்துவமான நடிப்பு மற்றும் அவரது குரல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.இந்த நிலையில் சமுத்திரக்கனி என்னுடைய ரோல் மாடல் ரகுவரன் சார் தான்,அவரை போல தான் நான் நடந்துகொள்வேன்,அவரை பார்த்து தான் எனக்கு நடிக்க ஆசையே வந்தது என தன்னுடைய ஆரம்பல கால பயணத்தை அந்த நேர்காணலில் பகிர்ந்திருப்பார்.
சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த திரு.மாணிக்கம் திரைப்படம் அனைவரையும் பாராட்டை பெற்று OTT தளத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது,இப்படத்தில் இவர் ஒரு நேர்மையான மனிதராக நடித்திருப்பார் என்று சொல்வதை விட வாழ்ந்திருப்பார் என்று சொல்லலாம்,அந்த அளவிற்கு மிக அற்புதமாக நடித்து மக்கள் மனதை கொள்ளையடித்திருப்பார்.
படுதோல்வியடைந்த சிக்கந்தர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…
மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன்…
வெளியானது குபேரா தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா,…
சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா…
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
This website uses cookies.