2016 ஆம் ஆண்டு மலையாளத்தில் “பாப் கார்ன்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சம்யுக்தா. அதன் பின் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் தனுஷின் “வாத்தி” திரைப்படத்தின் மூலம் இளசுகளின் மனசை கவர்ந்திழுத்தார் இவர். இதனை தொடர்ந்து தற்போது “பென்ஸ்” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட சம்யுக்தா தனக்கு இருக்கும் கெட்ட பழக்கம் ஒன்றை குறித்து மிகவும் வெளிப்படையாக பேசியுள்ளார்.
“எனக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. தினமும் நான் அருந்துவதில்லை. எனக்கு எப்போதெல்லாம் பதட்டம் அல்லது மன அழுத்தம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் நான் கொஞ்சம் மது அருந்துவேன்” என அப்பேட்டியில் மிகவும் வெளிப்படையாக பேசியுள்ளார். சம்யுக்தாவின் இப்பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.