ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 சிறப்பு காட்சி நடைபெற்ற போது, நடிகர் அல்லு அர்ஜுன் தனது ரசிகர்களுடன் நிகழ்ச்சியில் நேரில் கலந்து கொண்டார். அவரது வருகையால் பரபரப்பும், கூட்ட நெரிசலும் ஏற்பட்டது. இது காரணமாக போலீசார் லத்தி வீச்சு நடத்தினர்.
இந்த குழப்பத்தில் துரதிர்ஷ்டவசமாக ஒரு பெண் உயிரிழந்தார், மேலும் அவரது 9 வயது மகன் காயமடைந்தார்.
இதையும் படியுங்க: நாக சைதன்யா வாழ்க்கையில் மீண்டும் புயல்… சோபிதாவால் வெடித்த பிரச்சனை!
இந்த சம்பவம் பொதுமக்களிடையே கடும் விமர்சனத்தை எழுப்பியது. பலரும் அல்லு அர்ஜுன் மற்றும் அவரது பாதுகாப்பு குழுவின் நடவடிக்கைகளை விமர்சித்தனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்ட அல்லு அர்ஜூன், இந்த துயரமான சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டார்.
அவர் தனது ஆழ்ந்த மனவேதனையை வெளிப்படுத்தி, அந்தப் பெண்ணின் குடும்பத்துடன் உணர்ச்சிப்பூர்வமாக இணைந்துள்ளதாக கூறினார்.
மேலும், குடும்பத்துக்கு உதவியாக ₹25 லட்சம் வழங்குவதாகவும், அனைத்து மருத்துவ செலவுகளையும் பொறுப்பேற்கத் தயார் எனவும் அறிவித்தார்.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.