16 பெண்களை ஏமாற்றிய ஆர்யா? எங்க வீட்டு மாப்பிள்ளையின் சீக்ரெட்டை உடைத்த சங்கீதா..!

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஆர்யா இவர் கடந்த 2017 நடிகை சாய்ஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் 17 வயது வித்தியாசத்தில் காதல் திருமணம் குடும்பத்தினர் சம்பந்தத்துடன் நடைபெற்றது. நடிகை சாய்ஷாவை திருமணம் செய்வதற்கு முன் நடிகர் ஆர்யா எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பதினாறு பெண்களில் ஒருவரை தான் திருமணம் செய்யப் போகிறார் என்று சொல்லப்பட்டு வந்தது.

அதில் மூன்று பெண்கள் இறுதி சுற்றுக்கு தேர்வான நிலையில், ஒருவரை திருமணம் செய்தால் மற்ற இருவரும் கஷ்டப்படுவார்கள் என்று கூறி யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் ஆர்யா ஏமாற்றி விட்டார். இந்த சம்பவம் பெரிய சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், நிகழ்ச்சியின் முழுவதும் தொகுத்து வழங்கிய நடிகை சங்கீதா தற்போது அது குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில், நிகழ்ச்சி குழுவினரிடையே நிஜமாகவே ஆர்யா இதை செய்கிறாரா என்று ஆயிரம் முறை கேட்டிருப்பேன். அதற்கு நிகழ்ச்சி குழுவும், ஆமாம் அவர் அக்ரிமெண்ட் எல்லாம் கையெழுத்து போட்டு இருக்கிறார் என்று கூறினார்கள். அதேபோல், ஆர்யாவிடம் உண்மையாகவே இதை செய்கிறாயா என்று கேட்டேன் ஆமாம், நிறைய ரிஜெக்ஷன் தோல்விகள் இருந்ததால் எனக்கு இது பிடித்திருக்கிறது என்று அவரும் கூறினார்.

அதன்பின், இறுதியில் யாரை தேர்ந்தெடுப்பது என்பதில் அவரால் முடிவெடுக்க முடியவில்லை. ஏனென்றால், ஆரம்பத்தில் நகைச்சுவையாக ஆரம்பித்து கடைசியில் அந்த நிகழ்ச்சி எமோஷனல் ஆக மாறிவிட்டது. இது தப்பாக மாறிவிடும் என்று ஆர்யா மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அதற்கு மேல் அவரை கட்டாயப்படுத்த முடியாது என்று நினைத்தேன். அவர் முடிவு எங்களுக்கு தேவை பதில் சொல்லி ஆகணும் என்று நிகழ்ச்சி குழு என்னிடம் கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.

ஆனால், அவர் முடிவில் ஸ்ட்ராங்காக இருந்ததால் அவர் முடிவை அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள் என்று சங்கீதா தெரிவித்துள்ளார். மேலும், பேசுகையில் நிகழ்ச்சி ஆரம்பத்தில் குழுவினரிடம் நான் பேசிய விஷயம் எதுவாக இருந்தாலும், நீங்களே உருவாக்கி போலியாக இருந்தால், நான் இதில் ஒரு பங்காவாக இருக்க மாட்டேன். மக்களை ஏமாற்றுவது எனக்கு பிடிக்காது. அதை செய்ய மாட்டேன் என்று தெளிவாக கூறி அந்த நிகழ்ச்சியில் ஒப்பந்தமானேன் என்று நடிகை சங்கீதா ஓப்பனாக பேசியுள்ளார்.

Poorni

Recent Posts

ரயிலில் பயணம் செய்பவர்களே… அமலுக்கு வந்தது புதிய விதிமுறைகள் : முழு விபரம்!

ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…

26 minutes ago

சினிமாவுக்கு டாட்டா! எப்போவேணாலும் நடக்கலாம்? பேட்டியில் அதிர்ச்சியை கிளப்பிய அஜித்…

நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…

57 minutes ago

ஷங்கரா? அய்யயோ வேண்டாம்?- பிரம்மாண்ட இயக்குனரை ஓரங்கட்டும் டாப் நடிகர்கள்! அடப்பாவமே

பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…

2 hours ago

என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… பாக்., கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி சிறுவனை சித்ரவதை செய்த கும்பல்!

பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…

2 hours ago

என்னைய பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- தீடீரென கொந்தளித்த கயாது லோஹர்! என்னவா இருக்கும்?

கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…

3 hours ago

தாடி கணவனுக்கு ஸ்கெட்ச்… கேடி மனைவி வில்லத்தனம் : கொளுந்தனாருடன் ஓட்டம்!

உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…

3 hours ago

This website uses cookies.