அவரை கல்யாணம் பண்ணிட்டு நான் பட்ட கொடுமை …. காதல் திருமணத்தின் கசப்பான அனுபவத்தை கூறிய சங்கீதா!

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக அறியப்பட்டவர் நடிகை சங்கீதா . ஒரு சில படங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகையானார். இவர் கபடி கபடி படத்தில் பாண்டியராஜனுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். விக்ரமுக்கு ஜோடியாக பிதாமகன் படத்தில் நடித்தது நடிகை சங்கீதாவுக்கு மிகப் பெரிய பெயரை பெற்றுத் தந்தது. வெற்றிலை பாக்கு வாயில் கெட்ட வார்த்தைகள் பேசும் அவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.

இவர் பிரபல பின்னணி பாடகர் கிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகான பெண் குழந்தையும் உள்ளது. சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது காதல் திருமணம் குறித்து மனம் திறந்து பேசிய சங்கீதா, நான் நிகழ்ச்சி ஒன்றில் கிரிஷை முதன்முதலில் சந்தித்தேன். அப்போது அவரை எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது. நான் தான் அவரிடம் என் காதலை சொன்னேன். பின்னர் 6 மாதத்திலே எங்களது திருமணம் நடைபெற்றது. க்ரிஷ் குடும்பத்தார் எங்களது திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவே இல்லை.

இதனால் கடைசி நிமிடம் வரை எங்களுக்கு திருமணம் நடக்குமா? என்றே சந்தேகம் தான். திருமணம் நடந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என நினைந்தேன். ஆனால் வாழ்க்கை அப்படி இல்லை. திருமணத்திற்கு பின்னர் தான் பலப்பல பிரச்சனைகள் வந்தது. குறிப்பாக இரண்டு பிரபலங்கள் திருமணம் பண்ணிட்டா அவங்க வாழ்க்கை சந்தோஷமா இருக்கும் என பலர் கூறுகிறார்கள். அப்படி எதுவுமே இல்லை. இரண்டு செலபிரிட்டி திருமணம் செய்துக்கொண்டாள் அவர்கள் வாழ்க்கை ஒரு உறைக்குள் இரண்டு கத்தி இருப்பது போல் தான் இருக்கும். நீ பெரிய ஆளா? நான் பெரிய ஆளா? என்பதிலே வாழ்க்கையில் பிரச்சனைகள் வரும் .

அப்படித்தான் எங்கள் வாழ்க்கையிலும் வந்தது. ஆனால் நாங்கள் இருவரும் என்ன பிரச்சனை வந்தாலும் நாம ஸ்ட்ராங்கா இருக்கணும். உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் நான் இருப்பேன். எனக்கு ஒரு பிரச்சனை என்றால் நீங்க இருக்கணும் அந்த அன்பு மட்டும்தான் நிலைத்திருக்க வேண்டும் என்பதை இருவரும் மனதில் கொண்டு பிரச்சனைகளை தாண்டி வாழ்க்கை நடத்தினோம் என கூறினார் நடிகை சங்கீதா.

Ramya Shree

Recent Posts

90 கோடி எடுத்து வைங்க- கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கும் ஏ ஆர் முருகதாஸ் படக்குழு! என்னதான் பிரச்சனை?

படுதோல்வியடைந்த சிக்கந்தர்  ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…

58 minutes ago

14 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை.. தாலி கட்டிய ரவுடி கைது!

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…

58 minutes ago

மாறன் குடும்பத்தில் மோதல்… கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ் : கோபாலபுரத்துக்கு பேரிடி!

மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன்…

1 hour ago

மூணு மணி நேரம் சாவடிச்சிட்டாங்க?- குபேரா பார்த்துவிட்டு தலையில் அடித்துக்கொண்ட ரசிகர்கள்?

வெளியானது குபேரா தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா,…

2 hours ago

தனது புது பெயரை அறிவித்த ஆர் ஜே பாலாஜி? சூர்யா 45 டைட்டில் போஸ்டரால் உருவான ஆச்சரியம்!

சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா…

2 hours ago

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

18 hours ago

This website uses cookies.