“உசுரே நீ தானே”.. மருமகளை மகள் போல் கவனித்து கொள்ளும் சஞ்வீவ்..!

சினிமாவில் சப்போட்டிங் கேரக்டரில் நடித்து சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர்தான் நடிகர் சஞ்சவ். இவர் நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பராகவே நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டிருந்தார்.

தற்போது, சீரியல்களிலும் ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறார். சஞ்சீவ் உடன் பிறந்த அக்கா பற்றி தற்போதைய தகவல் இணையதளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இணைந்த கைகள் படத்தில் கதாநாயகியாக நடிக்க அறிமுகமான நடிகை தான் சிந்து. இவர், சஞ்சீவின் உடன் பிறந்த அக்கா. இவர் வில்லியாக பல படங்களிலும் நடித்துள்ளார்.

முன்னதாக, சிந்து ரகுவீர் என்பவரை திருமணம் செய்து ஸ்ரேயா என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தார். கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் பலர் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து தவித்த நிலையில், சிந்து அந்த நேரத்தில் கஷ்டப்பட்டு நீதி திரட்டி சமூக பணிகள் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

தனக்கு ஆஸ்துமா பிரச்சினை இருந்தும் சமூக பணிகளில் ஈடுபட்டதால் உடல்நலத்தை அவர் கவனிக்காமல் விட்டதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரின் மகள் ஸ்ரேயாவுக்கு தற்போது, அக்கவின் மகளை சஞ்சீவ் தன்மகள் போல் வளர்த்து வருகிறாராம்.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.