தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி சினிமா வாய்ப்பை பெற்றவர் சந்தானம். அதன்பின் ஒருசில படங்களில் சைட் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்து பின் காமெடி நடிகராக முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வந்தார்.
அதன்பின் தனக்கான ஒரு ரூட்டை மாற்றி கதாநாயகன் அவதாரம் எடுத்தார். தற்போது ஏஜெண்ட் கண்ணாயிரம் என்ற படத்தில் நடித்துள்ள சந்தானம் அதன் டிரைலர் விழாவில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.
நிகழ்ச்சியில் விஜய்யின் வாரிசு படம் அக்கடதேசத்தில் வெளியிட பிரச்சனை செய்கிறார்கள் இதுபற்றி என்ன கருத்து என்று கேட்கப்பட்டது. அதற்கு சந்தானம் மேடையில் விஜய் சாருக்கு நாங்கள் சப்போர்ட்டாக இருப்போம் என்று கூறியுள்ளார்.
மேலும் நிரூபர்களை சந்தித்த போது ஒரு நிருபர் பொங்கலுக்கு அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு படம் வெளியாகவுள்ளது. நீங்கள் எதை பார்ப்பீர்கள் என கேட்டுள்ளார்.
அதற்கு சந்தானம் நிரூபரை முன்னாடி வரவழைத்து நீங்கள் எதை பார்ப்பீர்கள் என்று கேட்க இரண்டுமே பார்ப்பேன் என்று நிரூபர் கூறியுள்ளார். அதற்கு சந்தானம் நீ மட்டும் ரெண்டும் பார்ப்ப நான் பார்க்க மாட்டேனா என்று பதிலடி கொடுத்துள்ளார்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.