தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி சினிமா வாய்ப்பை பெற்றவர் சந்தானம். அதன்பின் ஒருசில படங்களில் சைட் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்து பின் காமெடி நடிகராக முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வந்தார்.
அதன்பின் தனக்கான ஒரு ரூட்டை மாற்றி கதாநாயகன் அவதாரம் எடுத்தார். தற்போது ஏஜெண்ட் கண்ணாயிரம் என்ற படத்தில் நடித்துள்ள சந்தானம் அதன் டிரைலர் விழாவில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.
நிகழ்ச்சியில் விஜய்யின் வாரிசு படம் அக்கடதேசத்தில் வெளியிட பிரச்சனை செய்கிறார்கள் இதுபற்றி என்ன கருத்து என்று கேட்கப்பட்டது. அதற்கு சந்தானம் மேடையில் விஜய் சாருக்கு நாங்கள் சப்போர்ட்டாக இருப்போம் என்று கூறியுள்ளார்.
மேலும் நிரூபர்களை சந்தித்த போது ஒரு நிருபர் பொங்கலுக்கு அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு படம் வெளியாகவுள்ளது. நீங்கள் எதை பார்ப்பீர்கள் என கேட்டுள்ளார்.
அதற்கு சந்தானம் நிரூபரை முன்னாடி வரவழைத்து நீங்கள் எதை பார்ப்பீர்கள் என்று கேட்க இரண்டுமே பார்ப்பேன் என்று நிரூபர் கூறியுள்ளார். அதற்கு சந்தானம் நீ மட்டும் ரெண்டும் பார்ப்ப நான் பார்க்க மாட்டேனா என்று பதிலடி கொடுத்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.