“அலட்சியம், பேராசை” – 10 வருஷமா இதேநிலை தான்.. கடுமையாக சாடிய சந்தோஷ் நாராயணன்..!

சென்னையில் பல இடங்களில் மிக்ஸாம் புயல் காரணமாக வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. புயல் நேற்று கரையை கடந்தாலும், அதனால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மக்கள் இதுவரை மீளவில்லை.

தற்போது, மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் மிக்ஸாம் புயல் கரையை கடந்து விட்டாலும் அதனால் ஏற்பட்ட பிரச்சனை குறித்து சந்தோஷ் நாராயணன் பேசியுள்ளார். அதில் அவர் 10 ஆண்டுகளாக இதே பிரச்சனை தான் தொடர்கிறது. அலட்சியம், தவறான நிர்வாகம் மற்றும் பேராசை போன்றவை மழைநீர் மற்றும் கழிவுநீர் ஒரே கால்வாயில் கொட்டுவதற்கு வழிவகைக்கிறது.

அதனாலேயே, ஒவ்வொரு முறையும் ஆறு போல் எங்கள் குடியிருப்புகளை மழை நீர் தாக்குகிறது. இந்த நேரத்தில், ஏதேனும் நோய் அல்லது மருத்துவ அவசர உதவி ஏற்பட்டு மரணத்தைக் கொண்டு வருகிறது. மீட்பு பணிக்காக என்னிடம் ஒரு படகு மற்றும் பல பம்புகள் இருக்கிறது. மக்கள் தொடர்பு கொள்ளவும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறேன் என்று சந்தோஷ் நாராயணன் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

Poorni

Recent Posts

தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை?

தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…

13 hours ago

வெற்றிமாறன் படத்தில் இயக்குனர் நெல்சன் இடம்பெற்றதன் பின்னணி இதுதான்? சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!

கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…

14 hours ago

திமுக கூட்டணியில் விழுந்த ஓட்டை… திருமாவை சந்தித்தது குறித்து வைகைச் செல்வன் டுவிஸ்ட்!

பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…

15 hours ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவிக்கரம்.. கனவை நனவாக்கும் ஷாலோம் எஜூகேஷன்.!

மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…

15 hours ago

வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!

தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…

15 hours ago

அடுத்தடுத்து பாமக எம்எல்ஏக்களுக்கு நெஞ்சுவலி.. பின்னணியின் ‘பலே’ பிளான்?!

பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…

16 hours ago

This website uses cookies.