மனைவியிடம் கேட்ட சரத்குமார்?
கடந்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தார். ஒரு நாள் இரவு 2 மணிக்கு தனது மனைவி ராதிகாவுடன் ஆலோசித்து இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார். இவர் அவ்வாறு கூறியதை இணையவாசிகள் ட்ரோலுக்குள்ளாக்கினார்கள். இதனை கேலி செய்து பல மீம்களும் வெளிவந்தன.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட சரத்குமார் இதனை குறித்து மிகவும் ஆதங்கத்தோடு பேசியுள்ளார்.
“நான் எப்போதும் அரசியல் முடிவுகள் குறித்து ராதிகாவிடம் கேட்டது கிடையாது. ஆனால் ஒரு நாள் இரவு கட்சியை இணைப்பது குறித்தான சஞ்சலத்தில் உட்கார்ந்திருந்தபோது ‘ஏன் இப்படி தூங்காமல் உட்கார்ந்திருக்கிறீர்கள்?’ என கேட்டார். இதனை பலரும் கூட ஏளனமாக பேசினார்கள்.
நள்ளிரவில் மனைவியிடம் கேட்காமல் வேறு யாரை கேட்பார்கள். இந்த மக்களை நான் என்ன சொல்ல முடியும். நள்ளிரவில் யார் நம் அருகில் இருப்பார்? நமது மனைவிதானே இருப்பார். மற்றவர்களுக்கு வேண்டுமென்றால் நள்ளிரவில் வேறு யாராவது இருக்கலாம். ஆனால் எனக்கு அப்படி கிடையாது” என மிகவும் ஆதங்கத்தோடு பேசினார். சரத்குமார் அவ்வாறு பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.