அப்போ அது வதந்தி இல்லையா?.. பிரபல நடிகையுடன் காதல்.. 2-ம் திருமணம் செய்ய ஆசைப்பட்ட சரத்குமார்..!

தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவரான சரத்குமார் திரைப்பட நடிகர் மற்றும் தமிழ்நாட்டு அரசியல்வாதியாக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் வில்லன் வேடங்களில் நடித்து பிரபலமானவராக அறியப்பட்ட இவர் பின்னாளில் சூரியன் படத்தில் முதன்மை வேடத்தில் நடித்து சிறப்பு கவனம் பெற்றார்.

திரைத்துறைக்கு வருவதற்கு முன்னரே சாயாதேவி என்பவரைக் காதலித்து திருமணம் செய்துக்கொண்ட சரத்குமார் வரலட்சுமி, பூஜா என்னும் இரு மகள்கள் பெற்றார் . அதன் பின்னர் அவர் சினிமாவில் நடித்த போது நடிகை நக்மாவுடன் ஏற்பட்ட காதலால் மனைவி சாயாதேவி அவரை விவாகரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் நடிகை ராதிகாவை முறைப்படி இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார்.

தற்போது முன்னாள் மனைவியுடன் நட்பாக பழகி வருகிறார் சாத்குமார். தொடர்ந்து திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். போர் தொழில் திரைப்படத்தில் சரத்குமாரின் நடிப்பு ரசிகர்கள் அனைவரையும் ஈர்த்தது.

இந்நிலையில், சரத்குமார் குறித்து பிரபல பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அதாவது, சரத்குமார் தேவையாணியுடன் சேர்ந்து பல படங்களில் ஜோடியாக நடித்திருந்த நிலையில், அப்படி இருவரின் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்து காதலும் உருவாகியது என்றும் கிசுகிசுகளும் எழுந்தது.

அப்போது, அந்த நேரத்தில், தான் விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தில் விக்ரம் இயக்கத்தில் சரத்குமார், விக்ரம், தேவயானி போன்றவர்கள் நடிப்பில் உருவான படம் வெளியாகி பிளாப்பானது. படத்தின் சூட்டிங் சமயத்தில் சரத்குமாருக்கும் விக்ரமுக்கும் முதல் ஷார்ட் என்பதால் காலையிலிருந்து காத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால், இருவரையும் இயக்குனர் கூப்பிடவே இல்லையாம். ரொம்ப நேரம் கழித்து தான் தெரிந்தது நடிகை தேவயானியை வைத்து இயக்குனர் சின்ன காட்சியை எடுத்துக் கொண்டிருக்கிறார். இதனை அறிந்து சரத்குமார் கோவத்தில் இயக்குனரிடம் சண்டையிட்டு அடிதடி வரைக்கும் சென்றதாம். காலையிலிருந்து உட்கார்ந்து இருக்கோம். ஒரு ஷாட் கூட எடுக்கல சின்ன சீனை இத்தனை நேரமா தேவயானி வைத்து எடுத்திருக்கிறார் என்று கண்டபடி சரத்குமார் பேசினாராம்.

அதன் பின்னர், அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் இடையில் நின்று அந்த பிரச்சினையை சரி செய்து மீண்டும் படத்தை ஆரம்பித்து முடித்தனர். அந்த படத்திற்கு பின் தான் தேவயானி மீது சரத்குமாரிடம் அதிக ஈர்ப்பு வந்து காதலும் செய்திருக்கிறார்கள். தேவயானியும் அதற்கு ஓகே சொல்லி இருக்கிறார். அதன்பின் தான் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு சரத்குமார் – தேவயானி பிரிந்ததாக செய்யாறு பாலு தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் நக்மா, ஹீராவுடன் காதலில் இருந்து பின் தேவயானியை சரத்குமார் காதலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.