தலைக்கனம் ஏறிடுச்சா? ஓவரா ஆடுறீங்க? சரத்குமாரை மன்னிப்பு கேட்க வைத்த பத்திரிகையாளர் (வீடியோ)

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சரத்குமார், அசோக் செல்வன் போன்ற பலர் நடித்து கடந்த மாதம் 9ஆம் தேதி திரைக்கு வந்த படம் போர் தொழில். பெண்களை கொல்லும் சைக்கோ கொலைகாரனையும் அந்த கொலைகாரன் யார் என்பதை கண்டுபிடிக்கும் இரண்டு காவல் துறை அதிகாரிகளையும் சுற்றி சுழலும் இப்படத்தின் கதை மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தது.

த்ரில்லர் கதைக்களத்தில் எடுக்கப்பட்டிருந்த இப்படத்தில் அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்க சரத்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இவர்களுக்கு போட்டியாக சுனில் சுகாதா வில்லனாக மிரட்டினார். மலையாள நடிகையயான நிகிலா விமல் இப்படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று திரையரங்கில் ஓடியது.

இந்நிலையில் இப்படத்தின் பிரஸ் மீட் ஒன்றில் பத்திரிகையாளர் ஒருவர் படத்தின் இயக்குனர் இடம், ” உங்க படத்தின் டீமிற்கு தலைக்கனம் அதிகமாகிடுச்சா? இந்த படத்தின் காஸ்டியூம் டிசைனர் பத்திரிகையாளரை பார்த்ததும் நீங்க ஏன் மேல வரீங்க கீழ போயி உட்காருங்கனு சொல்றாரு. ஒரு படம் தானே ஹிட் ஆகிற்கு அதுக்குள்ளயா தலைகீழா குதிக்கும் என மோசமாக திட்டினார். உடனே மேடையில் அமர்ந்திருந்த சரத்குமார் எழுந்துவந்து… தம்பி தம்பி அவருக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என கூறினார். இதனால் அங்கு சின்ன சலசப்பபு ஏற்பட்டது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக நெட்டிசன்ஸ் பலரும் அந்த பத்திரிகையாளரை திட்டி வருவதோடு சரத்குமாரின் செயலை பாராட்டியுள்ளனர்.

Ramya Shree

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.