சினிமா / TV

தேவயானியை காரி துப்பிய சரத்குமார்…படப்பிடிப்பில் நடந்த பரபரப்பு சம்பவம்..!

கட்சிதமாக அந்த காட்சியை நடித்து முடித்த சரத்குமார்….. இயக்குனர் பெருமிதம்..!

தமிழ் திரையுலகில் வசீகர தோற்றமும் கம்பீரமான உடல் அமைப்பை கொண்டவர் சரத்குமார் .1990 களில் மிக பிஸியாக வலம் வந்து வெற்றி படங்களை வாரி குவித்து வந்தார்.


அந்த வகையில் இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் 1997ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளிவந்த சூர்யவம்சம் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி படமாக அமைந்தது.அதுமட்டுமில்லம்மால் சரத்குமாரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.


இத்திரைப்படத்தில் சரத்குமார் அப்பா,மகன் என்று இரு வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார்.அப்பாக்கு ஜோடியாக ராதிகாவும் மகனுக்கு ஜோடியாக தேவயானியும் நடித்திருப்பார்கள்.

அதில் ஒரு காட்சியில் சரத்குமார் மட்டும் திருமண மண்டபத்தில் தனியாக சாப்பிடுவது போல் காட்சி வரும்.அதை பார்த்த தேவயானி சரத்குமார் மேல் பரிதாபபட்டு உணவு பரிமாறுவது போல் காட்சி இடம் பெற்றிருக்கும்.

அதற்காக ஒரு ஸ்பெஷல் மீல்ஸ் மதியமே ஆர்டர் பண்ணி வாங்கி வைத்துவிட்டோம். ஆனால் அந்த காட்சி இரவு தான் எடுக்க முடிந்தது.

அப்போது தேவயானி உணவு ஊட்டும் காட்சி முடிந்த பின்பு வேகமாக வாஷ் பேஷன் சென்று வாயில் இருந்த உணவை சரத்குமார் துப்பினார். அந்த உணவு ஏற்கனவே கெட்டு பொய் விட்டது என்று அப்போது தான் எனக்கு தெரிந்தது.அது முன்கூட்டியே சரத்குமாருக்கு தெரிந்திருக்கும்.

இதையும் படியுங்க: விஜய் 69 திரைப்படம் ஓடிடியில் ரீலிஸ்…படக்குழு எடுத்த அதிரடி முடிவு..!

ஆனால் ஷாட் நன்றாக வர வேண்டும் என்பதால் அதை என்னிடம் புகார் அளிக்காமல் கட்சிதமாக நடித்து முடித்தார் என்று தற்போது பேட்டி ஒன்றில் பாராட்டியுள்ளார் இயக்குனர் விக்ரமன்.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.