பிரபல நடிகர் சரத்துக்குமாரின் மகளான வரலக்ஷ்மி மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிக்கோலாய் சச்தேவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுடைய திருமணம் குடும்பங்கள் முன்னிலையில் கடந்த வருடம் தாயிலாந்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.இந்த நிலையில் தற்போது தங்களுடைய தல பொங்கலை சென்னையில் குடும்பத்துடன் வரலக்ஷ்மி கொண்டாடினார்.
அப்போது நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆன சூர்யவம்சம் திரைப்படத்தில் இருந்து ஒரு காட்சியை ரீ-கிரேட் செய்தார்கள்.
இதையும் படியுங்க: ரவி மோகன் ரசிகர்களை இழுத்தாரா…”காதலிக்க நேரமில்லை”படத்தின் திரைவிமர்சனம்..!
அதாவது குடும்பத்துடன் போட்டோ எடுக்கும் போது ராதிகா,சரத்குமாரிடம் என்னங்க சின்ராசு என்று கேட்க,அதற்கு சரத்குமார் எங்க குடும்பத்துல எல்லாரும் வந்தாச்சு னு சொல்லும் போது மகனாக நடித்த சரத்குமாரை போல் வரலக்ஷ்மி கணவர் ஓரமாக பாவம் போல நிற்பார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.