வீட்டை விட்டு துரத்திய கமல்? வெறும் ரூ. 60 வைத்துக்கொண்டு நடு ரோட்டில் தூங்கிய சரிகா!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும் உலகநாயகனுமான கமல்ஹாசன் 1988 ஆம் ஆண்டு சரிகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்த குழந்தைகள் தான் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷராசன். சரிக்கா கமல்ஹாசனை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு கமல் நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளிவந்த ஹேராம் திரைப்படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி இருந்தார்.

அந்த திரைப்படத்தில் சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான தேசிய விருது பெற்று சரிகா கௌரவிக்கப்பட்டார். சிறப்பாக சென்று கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கை மிக குறுகிய காலத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டது . ஆம் கடந்து 2004 ஆம் ஆண்டு சரிக்காவுடன் உறவை கமல்ஹாசன் முடித்துக் கொண்டார். கமலஹாசனை பிரிந்த சரிக்கா சொந்த ஊருக்கு சென்று செட்டில் ஆகிவிட்டார். மகள்கள் மட்டும் கமலஹாசன் வளர்ந்து வருகிறார்கள் .

இந்த நிலையில் பழைய பேட்டி ஒன்றில் கமல்ஹாசனை பிரிந்த போது. நடந்த விஷயங்கள் குறித்து பகிர்ந்திருக்கிறார் சரிகா. அந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. நானும் கமல்ஹாசனும் கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து வந்தோம். இதனிடையே எங்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நாங்கள் விவாகரத்து செய்து பிரிந்து விட முடிவெடுத்தோம்.

என்னுடைய முடிவை நான் சிறப்பான முடிவாகவே கருதுகிறேன். விவாகரத்து என்பது ஒரே இரவில் எடுக்கும் முடிவு இல்லை. நான் பல நாட்கள் யோசித்து தான் இப்படி ஒரு முடிவை எடுத்தேன். நான் கமல்ஹாசனை பிரிந்து அவரது வீட்டை விட்டு வெளியேறும் போது என்னிடம் வெறும் ரூ.60 ரூபாய் பணம் மட்டுமே இருந்தது கமலை பிரிந்த உடன் நான் நடுரோட்டுக்கு வந்து விட்டேன். அந்த சமயத்தில் நான் வெறும் ரூ. 60 பணத்தையும் என்னுடைய காரையும் வைத்துக்கொண்டு நண்பரின் வீட்டுக்கு சென்றேன் .

அங்கே குளித்து ஆடைகளை மாற்றிக்கொண்டு இரவில் நான் என் காரிலேயே வந்து தூங்கினேன். அந்த நாட்களை என்னால் மறக்க முடியாது என சரியாக கூறியிருந்தார். சரிக்காவின் இந்த பேட்டியை குறித்து கமல்ஹாசனிடம் பத்திரிக்கையாளர் கேள்வி கேட்டதற்கு, நீங்கள் ஏன் சரிகாவுக்கு உதவவில்லை? அவரை ஏன் அப்படி சவாலான சூழ்நிலை எதிர்கொண்டார்? என கேட்டதற்கு சரிக்கா யாருடைய அனுதாபத்தையும் தேடவில்லை.

அவர் பொதுவாக அதுபோன்ற பெண்ணே கிடையாது. அதனால் அவருக்கு உதவி செய்தால் அவர் நிச்சயம் அந்த சமயத்தில் வருத்தப்பட்டு இருப்பார். மேலும், என்னைப் போன்ற ஒருவர் உதவி செய்வதை அவர் பெரும் அவமானமாக கருதுவார். அப்போது நான் உதவி இருந்தாலும் அவரின் நிலைமை மிக மோசமாகி இருக்கும் அவருடைய அனுதாபத்தையும் தேடாமல் மிகவும் பொறுமையாக இருந்து.இந்த முடிவை எடுத்ததை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.

Anitha

Recent Posts

தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை?

தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…

11 hours ago

வெற்றிமாறன் படத்தில் இயக்குனர் நெல்சன் இடம்பெற்றதன் பின்னணி இதுதான்? சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!

கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…

12 hours ago

திமுக கூட்டணியில் விழுந்த ஓட்டை… திருமாவை சந்தித்தது குறித்து வைகைச் செல்வன் டுவிஸ்ட்!

பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…

13 hours ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவிக்கரம்.. கனவை நனவாக்கும் ஷாலோம் எஜூகேஷன்.!

மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…

13 hours ago

வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!

தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…

13 hours ago

அடுத்தடுத்து பாமக எம்எல்ஏக்களுக்கு நெஞ்சுவலி.. பின்னணியின் ‘பலே’ பிளான்?!

பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…

14 hours ago

This website uses cookies.