தமிழ் சினிமாவின் இயக்குனர்,தயரிப்பாளர்,நடிகர் என பன்முக திறமைகளை கையில் வைத்திருப்பவர் சசிகுமார்.
இவருக்கு பொதுவாகவே கடவுள் வழிபாட்டை விரும்ப கூடியவர்.அந்தவகையில் இவர் சபரிமலைக்கு மாலை அணிவித்து அய்யப்பனை தரிசனம் பண்ண புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
மதுரை மண்ணை பூர்விகமாக கொண்ட நடிகர் சசிகுமார்,இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த சேது திரைப்படத்தில்,விக்ரமின் நண்பனாக நடித்திருப்பார், அதுமட்டுமல்லால் சேது திரைப்படத்தில் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்தார்.
அதனை தொடர்ந்து தன்னுடைய முதல் படமான சுப்ரமணியபுரம் படத்தை இயக்கி, தயாரித்து அதில் முக்கிய ரோலில் நடித்து வெற்றியும் கண்டார்.அதன் பின்பு பல படங்களில் இவருக்கு நடிக்கின்ற வாய்ப்பு வந்தது.
இதையும் படியுங்க: பிரபல சீரியலில் இருந்து விலகிய நடிகர்…இன்ஸ்டா பதிவால் சோகத்தில் ரசிகர்கள்…!
இவர் பொதுவாக குடும்பம் சம்மந்தமான கதைகளை தேர்ந்தெடுத்து தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்துவார்.தற்போது இவருடைய நடிப்பில் நந்தன்,டூரிஸ்ட் பேமிலி,எவி டான்ஸ்,நானா,பகைவனுக்கு அருள்வாய் போன்ற படங்கள் கைவசம் உள்ளது.
இந்நிலையில்,இவர் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை வழிபாடு செய்துள்ளார்.சசிகுமாரை பார்த்த பக்தர்கள் அவர் கூட புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டினர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.