தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகம் ஆகி பின்பு ஹீரோவாக வலம் வந்த நடிகர் சத்யராஜ்.சமீப காலங்களில் குணச்சித்திர வேடங்களில் கலக்கி வருகிறார்.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் கூலி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறர் சத்யராஜ்.
சினிமா வாழ்க்கையில் அடுத்தடுத்த லெவல் போனாலும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு சோகமான சம்பவம் நீண்ட காலமாக நீடித்து வருகிறது.
1979 ஆம் ஆண்டு மகேஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு திவ்யா என்ற மகளும் சிபி என்ற மகனும் உள்ளனர்.
சிபி தமிழ் சினிமாவில் நடிகராகவும் மகள் திவ்யா ஊட்டச்சத்து நிபுணராகவும் உள்ளனர்.
நன்றாக போன சத்யராஜ் வாழ்க்கையில் ஓர் இடி விழுந்தது.அவரது மனைவிக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் கடந்த 4 வருடங்களாக கோமாவில் உள்ளார்.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சத்யராஜ் மகள் திவ்யா என்னுடைய அம்மாவிற்கு PEG டியூப் மூலம் தான் உணவளித்து வருகிறோம்.கடந்த 4 வருடங்களாக என் அப்பா சிங்கள் பேரண்டாக இருந்து வருகிறார்.
இதையும் படியுங்க: விருதை புறக்கணித்த டெல்லி கணேஷ்:மேடையில் நடந்த அதிர்ச்சி செயல்..!
என் அம்மாவை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவோம் என திவ்யா சத்யராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் நம்பிக்கையோடு சொல்லி இருப்பார்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பஜார் வீதியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில்…
பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
This website uses cookies.