முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது திரையரங்குகளில் பேனர் வைப்பது வழக்கம். அதேபோல், விஜய்யின் வாரிசு படத்துக்கும், துணிவு படத்துக்காக அஜித்தின் ரசிகர்களும் பேனர் வைத்து வருகின்றனர்.
சென்னையில் உள்ள கமலா, சத்யம், வெற்றி உள்ளிட்ட திரையரங்குகளில் வாரிசு படத்தின் பிரம்மாண்டமான பேனர்களை விஜய் ரசிகர்கள் வைத்தனர்.
இது சினிமா பிரியர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் பேனர் வைத்த ஒரே வாரத்தில் அது காற்றோடு காற்றாக பறந்துவிட்டது.
மாண்டஸ் புயலால் கனமழை பெய்து வருவதால் வாரிசு பேனர் கிழிந்தது. இதையடுத்து பேனரை திரையரங்கு ஊழியர்கள் முற்றிலும் அகற்றினர்.
பிரம்மாண்ட பேனர் வைத்த போது பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது பேனர் இல்லாததால் விஜய் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
This website uses cookies.