சத்யராஜை மன்னித்த ரஜினி.. படையப்பாவுக்கு கை கொடுப்பாரா இந்த கட்டப்பா..!

ஒருமுறை அல்ல இருமுறை அல்ல பலமுறை நேரம் கிடைக்கும் போதெல்லாம் ரஜினியை அசிங்கப்படுத்தியவர் நடிகர் சத்யராஜ். காவிரி பிரச்சனை நடிகர் சங்க பிரச்சனை என வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ரஜினிகாந்தை மறைமுகமாக அசிங்கப்படுத்தி உள்ளது அனைவரும் அறிந்த விஷயமே. இதனை ரஜினிகாந்த் மேடையில் இருக்கும் போதே பலமுறை சத்யராஜ் செய்திருந்தார். இந்நிலையில், தற்போது ரஜினி மற்றும் சத்யராஜ் குறித்து ஒரு சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க: ECR பண்ணை வீடு.. பேட்டாவில் கமிஷன்.. தொடர் விமர்சனங்கள் குறித்து மௌனம் களைத்த வடிவேலு..!

தற்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். இந்த திரைப்படத்தை முடித்தவுடன் ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கூலி திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இந்தக் கூலி திரைப்படத்தின் டைட்டில் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. ரஜினி நடிக்கும் கூலி திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிகர் சத்யராஜ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.

மேலும் படிக்க: இந்திய சினிமாவில் யாரும் வாங்காத மிகப்பெரிய சம்பளம்.. அட்லீயை தொக்காக தூக்கிய பிரபல நிறுவனம்..!

வில்லனாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது கூலி திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ் ரஜினியின் நெருங்கிய நண்பராக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் ரஜினி மற்றும் சத்யராஜ் ஒரே திரைப்படத்தில் இணைந்து இருப்பது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. எவ்வளவுதான் சத்யராஜ் ரஜினியை அசிங்கப்படுத்தி இருந்தாலும், அதனை எல்லாம் பொருட்படுத்தாமல் தான் ஒரு மாமனிதன் என்பதை ரஜினிகாந்த் இந்த செயலின் மூலமாக வெளிப்படுத்தி இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.