தமிழ் சினிமாவில் காலம் காலமாக இரண்டு பெரிய நடிகர்களுக்கு இடையில் பெரிய போர் நடந்து வருகிறது. சிவாஜி – எம்.ஜி.ஆர் காலத்தில் துவங்கி ரஜினி – கமல் , விஜய் – அஜித் என கோடி கணக்கான ரசிகர்கள் இரண்டு பிளவாக பிரிந்து ஒருத்தரை ஒருத்தர் தாழ்த்தியும் புகழ்ந்தும் பேசி வருவது தான் இந்த போட்டிக்கு காரணம்.
ஆனால், இந்த இருவரை தாண்டி மூன்றாவது நடிகர் யாரும் உச்சத்தை தொடவே முடியாது. தொடவும் விடமாட்டார்கள். தொடர் வெற்றிப்படங்களில் நடித்து புகழ் பெற்றாலும் அவர்களால் அடுத்த அஜித் விஜய் இடத்தை பிடிக்கவே முடியாது. அப்படி மீறி படங்களில் நடித்தாலும் அதை வாங்குவதற்கு விநியோகிஸ்தர்கள் மிகக்குறையாகவே இருப்பார்கள்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் விஜய் அஜித்தை காட்டிலும் சிவகார்த்திகேயன் தான் பெரிய ஹீரோ என கூறியுள்ளார் சவுக்கு சங்கர். அவர்களை காட்டிலும் ஓரிரு வருடத்திற்கு அதிக வெற்றி படங்களையும் படத்தை வாங்கும் விநியோகிஸ்தர்களுக்கு நல்ல லாபமும் ஈட்டி கொடுக்கிறார் சிவகார்த்திகேயன். அப்படியிருந்தும் விஜய் அஜித்தை தாண்ட விடமாட்டேங்குறாங்க ஏன்? அவங்க ரெண்டு பேரு மட்டும் தான் சினிமாவில் பட்டா வாங்கி வச்சியிருக்காங்களா? என நறுக்குன்னு கேள்வி கேட்டு சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக பேசியிருக்கிறார் சவுக்கு சங்கர்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.