நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது மனைவி.
இந்த நிலையில் பாலுமகேந்திரா இறக்கும் முன்பு 2 சத்தியத்தை தன்னிடம் வாங்கியுள்ளது குறித்து நடிகை மௌனிகா பகிர்ந்துள்ளார்.
இதையும் படியுங்க: ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட் பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?
இதில் இருந்து எனக்கு ஏற்பட்ட அவமானம், வலிகள், என்னை அழிக்க நினைத்தவர்களிடம் இருந்து நான் மீண்டு வந்ததற்கு காரணம் என் குடும்பம் தான் என கூறினார்.
பாலு மகேந்திரா இறக்கும் முன்பு வாங்கிய 2 சத்தியதில் ஒன்று, நான் இறந்தபின் உனக்கு பிடித்த இயக்குநர்களுடன் படம் பண்ணு என கூறினார். இன்னொரு சத்தியம் நான் இறந்த பின் நீ இன்னொரு திருமணம் செய்ய வேண்டும் என கூறினார்.
உனக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதால்தான் உன்னை இன்னொரு திருமணம செய்து கொள்ள வேண்டும் என சத்தியம் வாங்கினேன் என கூறினார்.
ஆனால் நான், திருமணம் செய்ய வேண்டாம் என நினைக்கவில்லை, மனசு தயாரா இருக்கணும், நான் நல்லா இருந்ததாதான் ஒருத்தரை கல்யாணம் பண்ண முடியும், அவரும் நல்லா இருக்கணும், நானும் நல்லா இருக்கணும். அவரோட இடத்தில் வேறொருவரை வைத்து பார்க்க முடியாது, என வெளிப்படையாகவே கூறினார்.
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
This website uses cookies.