இன்டர்நேஷனல் தாதாவுடன் தொடர்பு?.. நக்மா குறித்து அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பிரபலம்..!

ஃபேமஸான நடிகையாக இருந்த நக்மா. ரஜினிகாந்த், சரத்குமார், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்து புகழடைந்தார். இவருக்கு பலரும் ரசிகர்களாக இருந்தனர். அரசியலிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு நக்மா குறித்து அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

அதில், நக்மாவின் தாய் முதலில் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பிறந்தவர்தான் நக்மா. சில காலங்களில் அவர்கள் பிரிந்து விட்டார்கள். பிறகு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் நக்மாவின் அம்மா, அவர்களுக்கு பிறந்தவர்கள் தான் ஜோதிகா. ஆனாலும், நக்மாவும், ஜோதிகாவும் ஒரே குடும்பம் போல் தான் பழகுவார்கள்.

பாலிவுட்டிலும் அறிமுகமான நக்மா அடுத்ததாக தெலுங்கு, தமிழ் மொழியில் நடிக்க தமிழில் அவருக்கென்று பெரும் கிரேஸ் இருந்தது. முக்கியமாக 90களில் ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா மீது ஆசிட் வீசப்பட்டது. அந்த வழக்கில், ஒருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் நான் இந்த விஷயத்தை செய்ய வேண்டுமானால் ஒருநாள் நக்மா என்னுடன் இருக்க வேண்டும் என்று எழுதியிருக்க அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால், அது எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. அதை போல் சர்வதேச அளவிலான தாதாவுடன் நக்மாவுக்கு தொடர்பு இருந்ததாகவும் அப்போது பேசப்பட்டது அதிலும் உண்மை இருக்கிறதா என்று தெரியவில்லை என பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு நக்மா குறித்து அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.