நயன்தாராவை நடிக்க வைத்தது என் தவறுதான்; வருத்தத்தில் தனுஷ் பட இயக்குனர்

ஹிந்தியில் வித்யாபாலன் நடித்த ’கஹானி’ என்ற படம் ரீமேக் செய்யப்பட்டு ’அனாமிகா’ என்ற பெயரில் தெலுங்கிலும்,நீ எங்கே என் அன்பே என்ற பெயரில் தமிழிலும் வெளியிடப்பட்டது.ஹிந்தியில் வெளியான ’கஹானி’ மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. வித்யா பாலனின் சினிமா வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க படமாக இது இருந்தது.

தமிழிலும் தெலுங்கிலும் நயன்தாரா அனாமிகா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இப்படத்தை சேகர் கம்முலா இயக்கினார். இவர் நுண்கலை முதுகலை பட்டம் பெற்றவர்.சேகர் கம்முலாவின் முதல் படம் “டாலர் ட்ரீம்ஸ்”சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.

இவர் ஆனந்த், கோதாவரி, ஹேப்பி டேஸ், லீடர், ஃபிடா மற்றும் லவ் ஸ்டோரி ஆகிய தெலுங்குப் படங்களை இயக்கி விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றார் . சேகர் கம்முலாவின் அனாமிகா படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தோல்வி அடைந்தது. இதனால் இயக்குனர் சேகர் கம்முலாவுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

நயன்தாராவுக்கு என்று ஒரு மாஸ் இருக்கிறது, அவரை வேறு மாதிரி ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் முழுக்க முழுக்க ஒரு சீரியஸ் படத்தை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, அதனால் நயன்தாராவை இந்த படத்தில் நடிக்க வைத்தது நான் செய்த மிகப்பெரிய தவறு’ என்றும் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார் சேகர் கம்முலா.அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவர் இப்போது தனுஷை வைத்து குபேரா படத்தை இயக்கி வருகிறார்.

Sudha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.