சினிமா / TV

உதவி ஏன் கேக்குறீங்க..அத முதல்ல நிறுத்துங்க..யாரை தாக்குகிறார் இயக்குனர் செல்வராகவன்.!

ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்த செல்வராகவன்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன் பல படங்களை இயக்கி வெற்றிகண்டுள்ளார்,சமீப காலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து தன்னுடைய நடிப்பு திறமையையும் வெளிப்படுத்தி வருகிறார்.

இதையும் படியுங்க: நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு – உண்மையென்ன?

இவர் அவ்வப்போது தனது மனதில் எழும் கருத்துக்களை வீடியோக்களாக வெளியிடுவது வழக்கம்,அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் செல்வராகவன்,”உங்களது லட்சியங்களை யாரிடமும் பகிர வேண்டாம்” என்று அறிவுறுத்துகிறார்.”நீங்கள் செய்யும் திட்டங்களை,உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கூட தெரிவிக்க வேண்டாம்.அமைதியாக செயல்படுங்கள்,உங்கள் முயற்சியை மட்டும் கவனியுங்கள்”என்று கூறினார்.

மேலும்,”எதற்காகவும் யாரிடமும் உதவி கேட்காதீர்கள்.ஒருமுறை உதவி கேட்டால், அதை ஆயுள் முழுவதும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.உங்கள் முயற்சியை மற்றவர்களிடம் பகிர்ந்தால்,அது பலிக்காமல் போய்விடும்” என உருக்கமாக பேசினார்.

அவரின் இந்த வீடியோக்கு பல ரசிகர்கள் “தீர்க்க தரிசி போல பேசுகிறார்” என்று பாராட்டியுள்ளனர்.திரைப்பட உலகில் மட்டுமல்லாமல்,வாழ்க்கையில் முன்னேற செல்வராகவன் கூறிய இந்த வார்த்தைகளை ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.