சினிமா / TV

தனுஷ் மனுசனே இல்லை…செல்வராகவன் ஓபன் டாக்…சோகத்தில் ரசிகர்கள்..!

இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன்கள் செல்வராகவன் மற்றும் தனுஷ்.இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் முக்கியமான இடத்தில் இருந்து வருகின்றனர்.

தனுஷ் தற்போது தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய அளவில் ரொம்ப பிஸியாக வலம் வருகிறார்.அவரை பற்றி பல சர்ச்சைகள் வந்தாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் அடுத்தடுத்து படங்களை இயக்கியும், நடித்தும் வருகிறார்.

செல்வராகவன் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.இப்போதும் ரசிகர்கள் இவரை பார்க்கும் போது ஆயிரத்தில் ஒருவன்,புதுப்பேட்டை படங்களின் இரண்டாம் பாகத்தினை கேட்டு வருகின்றனர்.

தனுஷ் இயக்கிய 50 வது படமான ராயன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் செல்வராகவன் நடித்திருப்பார்.இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் தனுஷ் குறித்து உங்களுடைய கருத்து என்ன? என்ற கேள்விக்கு சுவாரஸ்யமாக பதில் சொல்லியிருப்பார்.

இதையும் படியுங்க: என்னுடைய முதல் காதலி சமந்தா…வெளிப்படையாக சொன்ன இளம் நடிகர்..!

அதில் “தனுஷின் கடின உழைப்பைப் பார்த்து எனக்கு வியப்பாக உள்ளது.ரொம்ப ராட்சசத்தனமாக உழைக்கிறார்.இரவு பகல் என தூங்காமல் ஓடுகிறார்”.இதனை பார்க்கும் போது சில சமயம் எனக்கு பொறாமையாக இருக்கிறது.நம்மளால இப்பிடி முடியவில்லை என்று தோணும் என்று கூறியிருப்பார்.

இவருடைய இந்த பதில் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது.செல்வராகவன் தற்போது சொர்க்கவாசல் திரைப்படத்தில் நடித்துள்ளார்.இத்திரைப்படம் நவம்பர் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.