என்னை படுக்க கூப்பிட்டவனை அழைத்து நீ கேள்வி கேட்பியா? தொகுப்பாளினியை கிழி கிழின்னு கிழித்த சீரியல் நடிகை!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் தான் சீரியல் நடிகை பானுமதி. இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது அந்த பேட்டியில் அட்ஜஸ்ட்மென்ட் போயிருக்கீங்களா? என கேட்ட தொகுப்பாளினி ரஹானாவை வெளுத்து வாங்கியிருக்கிறார் சீரியல் நடிகை பானுமதி அதை பற்றி தற்போது இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

தொகுப்பாளராக இருந்த ரிஹானா பானுமதியிடம் நீங்கள் அட்ஜஸ்ட்மென்ட்க்கு போய் இருக்கீங்களா? என கேள்வி கேட்டதும்…. இந்த கேள்விக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை என கூறினார் பானுமதி.

ஏனென்றால் இந்த கேள்விக்கு நான் பதில் சொல்வதால் இந்த துறை ஒன்றும் மாறப்போவதில்லை. எனக்குள்ளும் மீரா மிதுன் , வனிதா விஜயகுமார் போன்ற குணங்கள் இருக்கிறது.

ஆனால், நான் அப்படி வாழ விரும்பவில்லை பானுமதியாகவே தான் வெளியில் தெரிய விரும்புகிறேன் என கூறினார். இவன் என்னை கூப்பிட்டான்… அவன் என்னை கூப்பிட்டான் என்று சொல்வதால் இந்த துறை ஒன்றும் மாறிடப் போவதில்லை.

அப்படி இருக்கும்போது எல்லா நடிகைகளிடமும் ஏன் இந்த கேள்வி கேட்கிறீர்கள்? கேள்வி கேட்க முடியும் ஒரு பெண்…. நானும் ஒரு பெண் அப்படி இருக்கும் போது இந்த கேள்வி கேட்பது தவறு என்று உனக்கு தெரியவில்லையா?

இது போன்ற கேள்வியை கேட்டுக் கொண்டு இருப்பதால் தான் ஒட்டுமொத்த மீடியாவும் கெட்டுப் போகிறது. இந்த கேள்விக்கு நான் பதில் சொல்லி நான் பிரபலமாக வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை.

இந்த கேள்விக்கு நான் பதில் சொல்லி இந்த நபரை என்னை அட்ஜஸ்ட்மென்ட்க்கு கூப்பிட்டார் என சொன்னால் உடனே அந்த ஆண்மகனை நீங்கள் அழைத்துக் கொண்டு வந்து இந்த பேட்டில் உட்கார வைத்து கேள்வி கேட்பீர்களா? என கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு ரிஹானா திக்கு முக்காட செய்துவிட்டார் பானுமதி.

அதுமட்டுமில்லாமல் எத்தனையோ பேர் பேப்பரை கையில் எடுத்த ரிஹானாவின் பேப்பரை நான் இப்ப கையில் எடுக்கட்டுமா? நீ கேமராவுக்காக சொல்வது எல்லாமே பொய் அப்படின்னு எனக்கு தெரியும்.

நீ உன்னோட அசிஸ்டன்ட்டை ஓட ஓட விரட்டியதும் எனக்கு தெரியும். அவனை ஏன் அப்படி விரட்டினாய் என்ற காரணமும் எனக்கு தெரியும் என பானுமதி கூட ரிஹானா திக்கு முக்காடி போய்விட்டார் .

மேலும் நீ இங்கே உட்கார்ந்து கேமரா முன்னாடி பல பொய்களை பேசி பிரபலமாகி இருக்கிறாய். நான் பேச ஆரம்பித்தால் நீ தாங்க மாட்ட என்று பானுமதி ரிஹானாவின் ரகசியங்களை அவிழ்த்து விட்டு அந்த நிகழ்ச்சியையே திணறடித்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக பானுமதியின் தைரியத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள். இதற்கு முன்னதாக பானுமதி போன்றே நடிகர் பிரியா பவானி சங்கரும் சமீபத்தை பேட்டி ஒன்றில் அட்ஜெஸ்ட்மென்ட் குறித்து கேட்டதற்கு தக்க பதிலடி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.