சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் இயக்குநரை 2வது திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
மலையாள சீரியல் நடிகையான திவ்யா ஸ்ரீதர் 2019ஆம் ஆண்டு முதல் தனது கணவருடன் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வந்தார்.
இவர்களுக்கு தேவானந்த் என்ற மகனும், மாயா என்ற மகளும் உள்ளனர். கணவரை பிரிந்த பின் சீரியலில் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.
பத்தரமாட்டு தொடரில் இணைந்து நடித்த போது கிரிஷ் வேணுகோபாலுடன் பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் காதலிக்க தொடங்கினர். நடிகர் கிரிஷ் வேணுகோபால் இயக்குநர், எழுத்தாளரும், பேச்சாளர் என பன்முகத் திறமை கொண்டவர். சிங்கிளாக இருந்த அவர் தற்போது திவ்யா ஸ்ரீதரை திருமணம் செய்துள்ளார்.
தன்னை விட 10 வயது குறைவான நடிகையை திருமணம் செய்தது கேரள சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தனது குழந்தைகளிடம் கேட்டுத்தான் இந்த திருமணத்தை செய்ததாகவும், எதிர்மறையான கருத்துகள் வரும் என்பது தெரிந்து தான் திருமணம் செய்ய சம்மதித்தேன் என நடிகை திவ்யா ஸ்ரீதர் கூறியுள்ளார்.
அதே போல இரு வீட்டாரிடம் சம்மதம் பெற்றுதான் திருமணம் செய்ததாகவும், எதிர்மறையான கருத்து வரும் வந்தால் எதிர்கொள்ள தயார் என்று கிரிஷ் கூறியுள்ளார்.
கேரள சீரியல் நடிகை திருமணம் குறித்த செய்தி தமிழகத்திலும் பரவ காரணம், அர்னவ் மனைவி திவ்யா ஸ்ரீதர் என்று அதிர்ச்சியாகியுள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அண்மையில் அர்னவ் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
படுதோல்வியடைந்த சிக்கந்தர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…
மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன்…
வெளியானது குபேரா தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா,…
சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா…
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
This website uses cookies.