விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஓடியது. இதில் சுஜிதா, குமரன், ஸ்டாலின், வெங்கட் போன்ற பல நடிகர், நடிகைகள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலவரப்படி ஜீவா – மீனா மற்றும் கண்ணன் – ஐஸ்வர்யா இரு ஜோடிகளும் வீட்டை விட்டு வெளியேறி இருப்பதாக கதைகளம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், சீரியலில் முல்லை எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை லாவண்யா இதற்கு முன்னதாக, சிற்பிக்குள் முத்து எனும் சீரியலில் கதாநாயகியாக நடித்து உள்ளார்.
இந்நிலையில், தற்போது ரேசர் எனும் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட லாவண்யா காஸ்டிங் இயக்குனர் ஒருவர் எனக்கு தொடர்பு கொண்டு என்னுடன் காண்ட்ராக்டில் இரு என்று சொன்னார். மேலும், அவர் ஆறு மாதம் ஒன்றாக இருப்போம் அதுக்கு மேல் வேண்டாம். அந்த மாதிரி என் கூட இருந்தா நீ பெரிய லெவலுக்கு போயிடுவ மீடியாவில் வேலை செய்த மூன்று பெண்கள் என்னுடன் அப்படித்தான் இருந்தார்கள். இப்போ அவங்க கிட்ட கார் வீடு என செட்டில் ஆகிவிட்டனர். காஸ்டிங் இயக்குனரின் அந்த பேச்சுக்கு நான் ஏதும் பதில் அளிக்கவில்லை அமைதியாக இருந்துவிட்டேன். நான் அவனை முறைத்து என் பெயரை கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை என்று லாவண்யா தெரிவித்துள்ளார்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.