அச்சச்சோ என்னாச்சு.. கணவர் தாக்கிவிட்டாரா? முகத்தில் காயத்துடன் சீரியல் நடிகை சமீரா ஷெரீப்..!

பகல் நிலவு, றெக்கை கட்டி பறக்குது மனசு, உள்ளிட்ட பல்வேறு சீரியலில் நடித்து பிரபலமானவர்தான் சமீரா ஷரீப். இவர் இன்வர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது, இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார்.

இந்நிலையில், முகத்தில் காயத்துடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை சமீரா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார். அதனைப் பார்த்து அதிர்ச்சியாகிய ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கினர். கணவர் தான் தன்னை தாக்கி விட்டார் என எல்லோரும் நினைப்பீர்கள். ஆனால், நிஜம் என்ன என்பதை தெரிந்து கொண்டு பேசுங்கள்.

இந்த காயத்திற்கு காரணம் என்னுடைய மகன்தான் என தெரிவித்திருக்கிறார். மேலும், திருமணம் ஆன புதிதில் உறவினர் குழந்தைகளுடன் விளையாடும் போது கூட சில காயங்கள் உடலில் ஏற்படும். அதனைப் பார்த்து கூட எல்லோரும் தன்னுடைய கணவர் தான் தன்னை தாக்கிவிட்டார் என நினைத்து கேட்பார்கள். எதையும் சரியாக தெரிந்து கொள்ளாமல் முடிவு செய்யாதீர்கள் என சாமீரா எல்லோருக்கும் அட்வைஸ் ஆக தெரிவித்திருக்கிறார்.

Poorni

Recent Posts

பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் தந்தையான அல்லு அரவிந்த் தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழில்…

21 hours ago

செல்ஃபோனை 3 நாட்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்த சமந்தா? அவருக்குள்ள இப்படி ஒரு யோசனையா?

டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலங்களில் வலம் வருபவர் சமந்தா. கடந்த 2022 ஆம் ஆண்டு தனக்கு…

21 hours ago

கஞ்சா வாங்க ஒடிசா போன தமிழக இளைஞர்? தாய்க்கு வந்த போன் கால் : ஷாக் சம்பவம்!

திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஹரி ஜோதி என்பவரின் இரண்டாவது மகன் அஜய்(22). இவர் நண்பர்களுடன்…

22 hours ago

ரேஸ் காருக்குள் குழந்தையை வைத்து விளையாட்டு காட்டிய AK? இணையத்தில் வெளியான கியூட் வீடியோ!

ரேஸர் அஜித்குமார் அஜித்குமார் தற்போது உலக நாடுகள் பலவற்றில் கார் பந்தயங்களில் மிகவும் தீவிரமாக ஈடுபாடு காட்டி வருகிறார். சில…

22 hours ago

முதல் நாளிலேயே குப்புற கவிழ்ந்த ஃபீனிக்ஸ்? வீழான்னு சொல்லிட்டு இப்படி விழுந்து கிடக்குறீங்களே!

பீனிக்ஸ் விழான்? விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் “பீனிக்ஸ்”. இத்திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…

23 hours ago

அஜித் கொலைக்கு பின் தனிப்படையை கலைத்துள்ளார் CM.. ஆனால் நிகிதா : கூட்டணி கட்சி பிரமுகர் பரபரப்பு!

அஜித் குமார் கொலைக்கு பிறகு தனிப்படையை அரசு கலைத்திருப்பது வரவேற்கத்தக்கது.மடப்புரத்தில் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இதையும் படியுங்க: திமுக…

24 hours ago

This website uses cookies.