43 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமால் அரை கிழவி ஆன நடிகை.. ஓபனாக அவரே கூறிய காரணம்..!

ஆரம்பகால கட்டத்தில் சினிமா நடிகர் மட்டும் நடிகைகளுக்கு தான் அதிகமாக ரசிகர்கள் இருந்து கொண்டு இருந்தார்கள். ஆனால், தற்பொழுது இருக்கும் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக சினிமாவை விட சின்னத்திரை நடிகைகளுக்கு அதிகமாக ரசிகர்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள். அதனை அவர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டு ஒரு சிலர் சின்னத்திரையில் அடுத்தடுத்த பிரபலமாகிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஒரு சிலர் நல்ல வாய்ப்பு கிடைத்து திரைப்படத்தி லும் நடித்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் நடிகை ஸ்ருதி ராஜ் என்பவர் ஒருவர். இவர் ஒரு இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் டிவி சீரியல்களில் நடிக்க முன் கன்னடம், மலையாளம், தெலுங்கு, மற்றும் காதல் டாட் காம் மற்றும் ஜெர்ரி உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல தொலைக்காட்சித் தொடரான தென்றல், ஆபிஸ் மற்றும் அழகு ஆகிய வற்றில் முன்னணி கதாபாத்திரங்களுக்காக அவர் அறியப்படுகிறார். மேலும், மலையாள மொழி திரைப்படமான மூத்த நகைச்சுவை நடிகை ஸ்ரீலதா ஸ்ருதிராஜ் புகைப்படங்களை விநியோகித்தார்.

இது ஒரு புதிய இளைஞனைத் தேடும் இயக்குனர் கேஜார்ஜுக்கு வழி வகுத்தது. நடிகர் மம்மூட்டி மற்றும் குஷ்பூவுடன் இணைந்து தனது மலையாள திரைப்படமான எலவங்கோடு தேசத்தில் நடிக்க வேண்டும். பிறகு பள்ளி முடிந்ததும் அவரது அடுத்த மலையாள திரைப்படம் உதயபுரம் சுல்தான் நடித்த திலீப்-ப்ரீதா விஜயகுமார்.

இதைத் தொடர்ந்து சனல் இயக்கிய பிரியாம். இதற்கிடையில் இயக்குனர் ஈ.வி. விசத்யநாராயணா தெலுங்கு பார்வையாளர்களுக்கு அறிமுகமானார். வேணுகன் கதாநாயகனாக நடித்த வீடெக்கடா முகுதாண்டி மற்றும் ஸ்ரீகாந்த் நடித்த ஓ சின்னதானா பிந்தைய திரைப்படத்தை சத்யபாபு இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சன்டிவியில் ஒளிபரப்பாகி வந்த அழகு என்ற சீரியல் மீண்டும் ரி-என்ட்ரி கொடுத்து ரசிகர்கள் மத்தியில் இவரை கொண்டு சேர்த்து. மேலும், தொலைக்காட்சி தொடர்களில் பிசியாக நடித்து வரும் நடிகை ஸ்ருதி ராஜன் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் நடித்து வருகின்றார்.

மேலும், சமீபத்தில் பேட்டி ஒன்றில் திருமணம் எப்போது என்று கேட்டதற்கு என் வாழ்வில் எதையும் நான் பிளேன் செய்து செய்தது கிடையாது. அப்படி செய்தாலும் அது சரியாக நடக்காது. அதனால் தனது திருமணமும் நான் எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை

என் வீட்டில் பார்த்துக் கொள்வார்கள். அதனால் நான் அதை பற்றி இன்றுவரை கவலைப்படாமல் இருந்து வருகின்றேன் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை ஸ்ருதிராஜ் தெரிவித்துள்ளார். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் இணையத்தில் வைரளாகி வருகின்றர்கள்.

Poorni

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

1 day ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

1 day ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

1 day ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

1 day ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

1 day ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

1 day ago

This website uses cookies.