குக் வித் கோமாளியில் வெளியேற்றப்பட்ட ஜோயா… கண்கலங்கி சொன்ன உருக்கமான வார்த்தை!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆக குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்க்கப்பட்டு வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி தற்போது 5-வது சீசன் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டு தனது குழந்தைத்தனமான சுபாவத்தால் ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களின் மனம் கவர்ந்த போட்டியாளராக பார்க்கப்பட்டவர் தான் “ஷாலின் ஜோயா” இவர் இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்.

இதற்கான காரணம்.. இந்த வாரம் இவர் செய்த சமையல் நடுவர்களை கவரவில்லை எனக் கூறி வெளியேற்றப்பட்டு இருக்கிறார். அவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட போது கண்கலங்கி பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

அதாவது,” நான் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவது எனக்கு கொஞ்சம் வருத்தமாக தான் இருக்கிறது. ஆனாலும், நடுவர்களின் தீர்ப்பை நான் மதிக்கிறேன். அதே நேரத்தில் எனக்கு இந்த நிகழ்ச்சி தான் மிகப்பெரிய அளவில் பிரபலத்தையும் அடையாளத்தையும் கொடுத்தது.

எங்க அம்மாவிற்கு நான் புடவை கட்டி கையில் வளையல் அணிந்து இந்த நிகழ்ச்சியில் வரவேண்டும் என ரொம்பவே ஆசைப்பட்டு இருந்தாங்க. அவங்க நினைச்சது மாதிரி இந்த வாரம் நான் வந்துவிட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்தபோது ஜோயா தன்னை அறியாமல் அழுது விடுகிறார். பின்னர் அவரை சக போட்டியாளர்கள் கட்டியணைத்து ஆறுதல் சொல்லி பிரியா விடை கொடுத்தார்கள். ஜோயா இல்லாமல் நிகழ்ச்சி பார்க்க முடியாது என அவரது ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.