செம்பருத்தி சீரியல் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷபானா. இவர் மும்பை சேர்ந்தவர். அறிமுகமான முதல் சீரியலிலே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். வெகுளியாக அந்த சீரியலில் நடித்த ஷபானாவின் நடிப்பு பலரை கவர்ந்தது.
சமூக வலைதளங்களில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், இவர் சீரியலில் இந்து பெண்ணாக நடிப்பதற்கு அவர் குடும்பமே அவருடன் பேசவில்லை என்பதை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அவர் தான்னுடைய சீரியலில் போட்டு வைத்துக்கொண்டு நடித்ததற்காகவே தன்னுடைய குடும்பத்தினர் தன்னிடம் ஒரு வருட காலமாக பேசவில்லை என்றும், இந்து பயனை திருமணம் செய்யக்கூடாது என அடிக்கடி மாத்திரையை கொடுப்பது போல் சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.
அதனால் தான் நான் ஒரு இந்துவை தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற முடிவெடுத்தேன். சின்ன வயதிலிருந்து தன்னுடைய அம்மா தன்னை எப்படி நடத்தினார் என்பதையும் அவர் பகிர்ந்துள்ளார்.
இஸ்லாமிய பெண் என்பதால் சீரியலில் பொட்டு வைத்த ஒரே காரணத்திற்காக தன்னுடைய குடும்பத்தினர் தன்னிடம் நடந்து கொண்ட விதம் தனக்கு மிகுந்த மன உளைச்சல் கொடுத்ததாகவும், அந்த கதாபாத்திரத்திற்கு தேவை என்பதால் சீரியலுக்காக மட்டுமே தான் பொட்டு வைத்து நடித்ததாகவும், அதன்பின் தான் நடிகர் ஆர்யனை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் இருவரையும் பிரிக்கவும் திட்டம் போட்டார்களாம் ஷபானாவின் குடும்பத்தினர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.