செம்பருத்தி சீரியல் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷபானா. இவர் மும்பை சேர்ந்தவர். அறிமுகமான முதல் சீரியலிலே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். வெகுளியாக அந்த சீரியலில் நடித்த ஷபானாவின் நடிப்பு பலரை கவர்ந்தது.
சமூக வலைதளங்களில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், இவர் சீரியலில் இந்து பெண்ணாக நடிப்பதற்கு அவர் குடும்பமே அவருடன் பேசவில்லை என்பதை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அவர் தான்னுடைய சீரியலில் போட்டு வைத்துக்கொண்டு நடித்ததற்காகவே தன்னுடைய குடும்பத்தினர் தன்னிடம் ஒரு வருட காலமாக பேசவில்லை என்றும், இந்து பயனை திருமணம் செய்யக்கூடாது என அடிக்கடி மாத்திரையை கொடுப்பது போல் சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.
அதனால் தான் நான் ஒரு இந்துவை தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற முடிவெடுத்தேன். சின்ன வயதிலிருந்து தன்னுடைய அம்மா தன்னை எப்படி நடத்தினார் என்பதையும் அவர் பகிர்ந்துள்ளார்.
இஸ்லாமிய பெண் என்பதால் சீரியலில் பொட்டு வைத்த ஒரே காரணத்திற்காக தன்னுடைய குடும்பத்தினர் தன்னிடம் நடந்து கொண்ட விதம் தனக்கு மிகுந்த மன உளைச்சல் கொடுத்ததாகவும், அந்த கதாபாத்திரத்திற்கு தேவை என்பதால் சீரியலுக்காக மட்டுமே தான் பொட்டு வைத்து நடித்ததாகவும், அதன்பின் தான் நடிகர் ஆர்யனை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் இருவரையும் பிரிக்கவும் திட்டம் போட்டார்களாம் ஷபானாவின் குடும்பத்தினர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.