அழகிய சீரியல் நடிகையான ஷபானா மலையாள சீரியல்களில் நடித்து பின்னர் ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பரத்தி சீரியலின் கதாநாயகியாக நடித்ததன் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபலமானார்.
செம்பருத்தி சீரியல் நிறைவடைந்ததும் சன் டிவியில் மிஸ்டர் மனைவி எனும் தொடரில் நடிக்க தொடங்கினார். இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்தார். மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்த ஆர்யன் என்பவரை 2021ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால், இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். காரணம் ஷபானா முஸ்லீம் பெண், ஆர்யன் இந்து என்பதால் இருவரது காதலுக்கும் பெற்றோர்கள் எதிர்ப்புகள் தெரிவித்தனர். இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ஷபானா நான் ஆர்யனை காதலிக்க கூடாது என்பதற்காக அவரது பெற்றோர்கள் தினமும் டார்ச்சர் செய்து எதையேனும் சொல்லி மனதை மாற்ற முயற்சித்ததாக ஷபானா அந்த பேட்டியில் கூறினார்.
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இதையும்…
புரட்சி இயக்குனர் “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனது…
This website uses cookies.