அழகிய சீரியல் நடிகையான ஷபானா மலையாள சீரியல்களில் நடித்து பின்னர் ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பரத்தி சீரியலின் கதாநாயகியாக நடித்ததன் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபலமானார்.
செம்பருத்தி சீரியல் நிறைவடைந்ததும் சன் டிவியில் மிஸ்டர் மனைவி எனும் தொடரில் நடிக்க தொடங்கினார். இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்தார். மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்த ஆர்யன் என்பவரை 2021ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால், இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். காரணம் ஷபானா முஸ்லீம் பெண், ஆர்யன் இந்து என்பதால் இருவரது காதலுக்கும் பெற்றோர்கள் எதிர்ப்புகள் தெரிவித்தனர். இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ஷபானா நான் ஆர்யனை காதலிக்க கூடாது என்பதற்காக அவரது பெற்றோர்கள் தினமும் டார்ச்சர் செய்து எதையேனும் சொல்லி மனதை மாற்ற முயற்சித்ததாக ஷபானா அந்த பேட்டியில் கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.