அமரன் படத்தைத் தொடர்ந்து மாறுபட்ட கதைக்களத்துடன் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன்,தற்போது மதராஸி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதையும் படியுங்க: பா.ரஞ்சித் படத்தில் நடிக்க ஆசையா..வெளிவந்த அப்டேட்டால் ரசிகர்கள் குஷி.!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் இப்படம்,சிவகார்த்திகேயனின் 23வது திரைப்படமாக உருவாகிறது.
மதராஸி திரைப்படத்திற்கான கதையை முதலில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக் கானிடம் சொல்லியதாக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பட விழாவில் பங்கேற்று பேசிய அவர் “சில வருடங்களுக்கு முன்பு மதராஸி கதையை ஷாருக் கானிடம் கூறினேன்.பாதி கதையை கேட்டுவிட்டு அவர் ‘ஓகே’ என்றார். ஆனால்,ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் பேசும் போது எந்த பதிலும் கிடைக்கவில்லை.அதன்பிறகு, இந்தக் கதையை விரிவுபடுத்தி சிவகார்த்திகேயனிடம் கூறினேன். அவருக்கு மிகவும் பிடித்து விட்டதால் உடனே ஒப்புக்கொண்டார்.”
இப்படம் ஒரு ஆக்சன் கலந்த படமாக உருவாகி வருவதால் சிவகார்த்திகேயன் கரியரில் முக்கிய படமாக இருக்கும் என கருதப்படுகிறது.
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
This website uses cookies.