பாலிவுட் சினிமாவின் நட்சத்திர ஹீரோவான ஷாருக்கான் தற்போது அங்கு தொடர்ச்சியாக பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்.
கடைசியாக அவரது நடிப்பில் வெளியாகிய மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் ஜவான். இந்த திரைப்படம் கிட்டத்தட்ட ரூ.1000 கோடி வசூல் ஈட்டி மாபெரும் சாதனை படைத்தது.
அதை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் லயன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஒரு படத்தில் நடிக்க கிட்டத்தட்ட ரூ.250 கோடி வரை சம்பளமாக வாங்குகிறார் நடிகர் ஷாருக்கான்.
இவ்வளவு சம்பளம் வாங்குவது அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லை என்பது எல்லோருக்கும் புரியும் வகையில் தான் படும் கஷ்டங்களையும் தனது உழைப்பையும் பற்றி முந்தா பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்
இந்த நிலையில் தற்போது ஸ்விட்ச்லாந்தில் நடைபெற்ற 77வது லோக்கார்னோ திரைப்பட விழாவில் நடிகர் ஷாருக்கானுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் விருது பெற்றுக் கொண்ட அவர். பேசிய பேச்சு தான் தற்போது ரசிகர்களை பெறும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
அதாவது நான் நான் சாகும் நாள் வரை நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. படப்பிடிப்பு தளத்திலேயே என்னுடைய உயிர் போக வேண்டும் என்பதுதான் எனது மிகப்பெரிய ஆசை. ஒருவர் ஆக்சன் எனக் கூற நான் நடித்துக் கொண்டிருக்கும் போதே இறக்க வேண்டும்.
இதையும் படியுங்கள்: போடி சொம்பு தூக்கி…. போற போக்கு பார்த்த கள்ளகாதல் ஜோடியை பிரித்து தான் அனுப்புவாங்க போல!
கட் என சொல்லும் போது என் உயிர் போய் நான் எழுந்திருக்கவே கூடாது. அந்த அளவுக்கு என்னுடைய உயிர் சினிமாவிற்காக இறக்கவேண்டும் நடித்துக்கொண்டிருக்கும் போதே என் உயிர் போனால் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும் என ஷாருக்கான் பேசியிருக்கிறார். அவரின் இந்த பேச்சு இணையத்தில் வேகமாக பரவி வைரல் ஆகி வருகிறது. இவ்வளவு எமோஷ்னலாக மனுஷன் பேசுகிறாரே அந்த அளவுக்கு சினிமா மீது அவருக்கு காதல் இருக்கிறதை நினைத்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.