சினிமா / TV

அது ஒரிஜினல் வீடியோதான்-ஸ்ருதி நாராயணனை குறித்து பகீர் கிளப்பிய ஷகீலா…

சர்ச்சையை கிளப்பிய வீடியோ

“சிறகடிக்க ஆசை” என்ற பிரபலமான டிவி தொடரில் வித்யா என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமாக ஆனவர் ஸ்ருதி நாராயணன். இந்த நிலையில் திடீரென இவரது வீடியோ ஒன்று இணையத்தில் கசிந்து பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. ஸ்ருதி நாராயணன் ஆடையின்றி ஒரு ஆணிடம் பேசும் அந்த வீடியோவில் அந்த ஆண் யாரென்று வெளிப்படவில்லை. இதனை தொடர்ந்து ஸ்ருதி நாராயணனின் அந்த வீடியோவில் இருக்கும் ஆண் யார்? அது யாரால் கசியவிடப்பட்டது? என்பது குறித்து கேள்விகள் எழுந்தன. 

இது குறித்து ஸ்ருதி நாராயணன் வெளியிட்டிருந்த பதிலில் “அந்த வீடியோ AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோ. அது ஒரு ஃபேக் வீடியோ” என கூறியிருந்தார். 

ஸ்ருதி நாராயணன் நடித்த “கட்ஸ்” என்ற திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இதில் ஸ்ருதி நாராயணன் கலந்துகொண்டபோது பலரும் அவர் அந்த வீடியோவை குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அந்த வீடியோ குறித்து விளக்கம் எதுவும் கொடுக்கவில்லை. 

அது ஒரிஜினல் வீடியோதான்…

“அது AI வீடியோ கிடையாது. அது அந்த நடிகை இடம்பெற்ற வீடியோதான். AI என்று சொல்லி தப்பித்துக்கொள்ள முடியாது. ஆனால் இந்த பெண் மேல் எவ்வளவு தவறு இருக்கிறதோ, அதே போல் அந்த நபர் மீதும் நிறைய தவறு இருக்கிறது. அந்த நபரை பற்றிய எந்த ஒரு தகவலும் ஏன் வெளிவரவில்லை? இது போன்ற நபர்களை காட்டிக்கொடுக்க வேண்டும். அப்போதுதான் யார் மீது தவறு இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும்” என ஷகீலா ஸ்ருதி நாராயணன் குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.