மோசமான படுக்கையறை காட்சிகள் கவர்ச்சி நடனம் என தமிழ் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் இரவு நேரத்தை இன்பமாக்கியவர் நடிகை ஷகிலா. இவர் தன் 15வது வயதில் ப்ளே கேள்ஸ் என்ற படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார்.
அதன் பின்னர் மலையாளம் , தமிழ் என பல்வேறு அடல்ட் திரைப்படங்களில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். அத்துடன் குடும்ப ரசிகைகளின் வெறுப்பையும் சம்பாத்தித்து வைத்தார். இருந்தாலும் 90களில் கவர்ச்சி நடிகையாக கொடிக்கட்டி பறந்த ஷகிலா இளசுகளின் கனவுக்கன்னியாக இருந்தார்.
அதன் பின்னர் இவரது அடையாளத்தையே மாற்றியது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி. அந்நிகழ்ச்சியில் மூலம் ஒரு புதிய அவதாரம் எடுத்த ஷகிலா தன் உண்மையான நல்ல குணத்தை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த மக்களையும் கவர்ந்தார். தொடர்ந்து நிகழ்ச்சி நடுவராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் ஷகிலா தனக்கு சம்மந்தமே இல்லாத தனியார் குடியிருப்பு ஒன்றில், வசிக்கும் பேச்சுலர்ஸுக்காக நடு ராத்திரியில் போராட்டம் செய்துள்ளார். அதாவது , பராமரிப்பு தொகை செலுத்தாததால் கடந்த 3 நாட்களாக குடிநீர் வசதியை துண்டிக்கப்பட்டு இருந்துள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் ( பேச்சுலர்ஸ்) போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.
இதனை அறிந்த சகிலா, அவர்களுக்கு உறுதுணையாக தானும் போராட்டம் செய்வேன் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டு நல்லவர் போல் நடித்து அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டு பிரச்சனை முடிவதற்குள் கிளம்பிவிட்டார். இதனால் அந்த இளைஞர்கள் சம்மந்தமே இல்லாமல் நீங்க ஏன் வந்தீங்க? நாங்க உங்களை கூப்பிட்டோமா? என விளாசியுள்ளனர்.
மேலும் இந்த பிரச்சனை குறித்து, அசோசியேஷன் மெம்பரிடம் பேசுவீங்களா என ஒருவர் கேட்டதற்கு வாய் கூட திறக்காமல் சென்றுள்ளார். சும்மா நல்ல பெயர் எடுப்பதற்காக ஷகிலா இப்படி நாடகம் ஆடியதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியுள்ளனர்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.