தெலுங்கு சினிமாவில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. இவர் தமிழ், GV பிரகாஷ் ஜோடியாக 100 சதவீத காதல், மாதவன் நடித்த சைலன்ஸ் படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது மகாராஜ் என்ற இந்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பழமொழி படங்களிலும் ஷாலினி பாண்டே நடித்து வருகிறார். என்னதான் படத்தில் நடித்தாலும், சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது உண்மை. தற்போது, ஷாலினி பாண்டே இந்தி படங்களில் நடித்தவரும் நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவர் அர்ஜுன் ரெட்டி படத்தில் நடிக்கும் போது என்னை நிறைய பேர் உடல் கேலி செய்தார்கள்.
அப்போது, நான் கொஞ்சம் அதிக எடை கொண்டிருந்தேன். மேலும், என் மேனேஜர்கள் என்னுடைய அப்பாவித்தனத்தை தவறாக பயன்படுத்தி பல படங்களின் நடிக்க சொல்லி என்னை ஏமாற்றினார்கள். அந்த நேரத்தில், எனக்கு ஆதரவாக இருந்தது என்னுடைய குடும்பம் மட்டும் தான் என்று ஷாலினி பாண்டே தெரிவித்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அடச்சீ.. ஒரு பொண்ணு கிட்ட இப்படி கூடவா நடந்துக்குவீங்க.. என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.