தமிழ் சினிமாவில் மிகக்குறுகிய காலத்திலேயே டாப் இயக்குனராக வளர்ந்து நிற்பவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட தொடர் ஹிட் படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக பார்க்கப்படுகிறார்.
தற்போது மீண்டும் விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் மாஸ்டர் படத்தில் நடிகர் சாந்தனு பார்கவ் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். ஆனால், அந்த கேரக்டர் அப்படியாக பேசப்படவில்லை. கரணம் அந்த கேரக்டர் மிக மிக குறைந்த நேரமே இருந்தது. இதனை நெட்டிசன்ஸ் விமர்சித்து சாந்தனுவை ட்ரோல் செய்தனர்
இந்நிலையில் தற்போது இராவண கோட்டம் திரைப்படத்தில் நடித்து வரும் சாந்தனுவிற்கு அப்படத்தின் ப்ரோமோஷன் விழாவில் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் குறித்து பேசினார். லோகேஷ் அண்ணன் என்னை ஒரு முறை வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தார்.
ஆனால் ஷூட்டிங் பிசியில் இருந்ததால் என்னால் போகமுடியவில்லை. அதை விஜய் அண்ணாவிடம் ஒரு முறை நேரில், அண்ணா சாந்தனு என் மேல செம கோவத்துல இருக்குறான்னு நினைக்குறேன். வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டா கூட வரமாட்டேங்குறான் என சொன்னாராம். உடனே விஜய் லோகேஷை பார்த்து ” நீ பண்ண வேலைக்கு உன் வீட்டுக்கு சாப்பிட வேற வருவானா”? என நக்கலடித்து சிரித்தாராம்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.