சினிமா / TV

எந்த நேரமும் என் Pant பிடிச்சு…. மானத்தை வாங்கிய மரியா – Over அலப்பறை பண்ணும் ஷாரிக்!

கட்டதுரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டவர் தான் ரியாஸ்கான். இவர் பல்வேறு திரைப்படங்களில் தமிழ் சினிமாவில் நடித்திருக்கிறார். இது தவிர தமிழ்,, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என ஒட்டு மொத்த தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் நடித்து பிரபலமான நடிகராக இருந்து வருகிறார்.

இவரது மகன்தான் ஷாரிக். பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இந்த நிலையில் ஷாரிக் மரியா என்ற பெண்ணை சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்.

மரியா ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர். அவருக்கு 8 வயது பெண் குழந்தையும் இருக்கிறது. இந்த நிலையில் மரியா ஷாருக் தொடர்ந்து youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருவது அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது. மிகச்சிறந்த ஜோடியாக இவர்கள் தற்போது ரசிகர்கள் மனதை கவர்ந்திருக்கிறார்கள் .

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் மரியா ஷாரிக் குறித்த பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது ஷாரிக் எப்போதும் என் கூட நடக்கும் போதெல்லாம் என்னுடைய பேண்ட் பின் பாக்கெட் பிடித்துக் கொண்டே தான் நடப்பார்.

இந்நிலையில் எனக்கு எப்படி நடக்க வேண்டும் எந்த மாதிரி நடக்க வேண்டும் என்பதை என்னுடைய பேண்ட் பாக்கெட்டில் கையைப் பிடித்துக் கொண்டே வழிநடத்துவார் என மரியா கூறினார். இவர்களின் இந்த பேட்டியை பார்த்த நெட்டிசன்ஸ் பலரும் எப்பா சாமி முடியலப்பா ஷாரிக் நீ கொஞ்சம் ஓவரா தான் அலப்பறை பண்ற என்றெல்லாம் கலாய்த்து விமர்சித்து ட்ரோல் செய்து வருகிறார்கள்.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.