இந்த வருடம் அதிக சம்பளம் வாங்கிய No:1 தமிழ் நடிகை இவங்க தான் – நம்ம எதிர்பார்த்தது தானே!

தமிழ் சினிமாவில் பல திறமையான நடிகைகள் இருந்தாலும் வாரிசு நடிகைகள் நுழைந்து தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொள்வார்கள் என்பதெல்லாம் காலம் காலமாக பார்த்துவந்தது தான். ஆனால், அதையும் தாண்டி பல பிரச்சனைகள், சர்ச்சைகள், பல தோல்விகள் என எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் துவண்டுவிடாமல் களத்தில் நின்று போராடி ஜெயித்து காட்டியவர் நடிகை நயன்தாரா.

நயன்தாரா கதைக்கும், கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்த ரோல்களை தேர்ந்தெடுத்து நடித்து தனது திறமையை மக்களுக்கு வெளிக்காட்டி லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை பெற்றுள்ளார். தற்போது ஜவான் வெற்றிக்கு பிறகு பாலிவுட்டிலும் ஸ்ட்ராங்கான இடத்தை தக்கவைத்திருக்கிறார். ஒரு படத்திற்கு ரூ. 10 கோடி சம்பளம் வாங்கும் நயன்தாரா இந்த ஆண்டு அதிகம் சம்பளம் வாங்கிய தமிழ் நடிகைகள் லிஸ்டில் முதலிடத்தை பிடித்திருக்கிறார்.

அதையடுத்து நடிகை தமன்னா பாலிவுட் , கோலிவுட் என படு பிசியாக ரெக்கைகட்டி பறந்துக்கொண்டிருக்கிறார். இவர் ஒரு படத்திற்கு ரூ. 7 கோடி சம்பளம் வாங்குகிறார். சமந்தா இந்த ஆண்டு நிறைய தோல்வி படங்களை கொடுத்தார். அவரின் குஷி திரைப்படம் மட்டும் ஓரளவிற்கு ஓடியது. இவர் ஒரு படத்திற்கு ரூ. 4 கோடி சம்பளம் வாங்குவது குறிப்பிடத்தக்கது.

த்ரிஷா பொன்னியின் செல்வன், லியோ என பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்துள்ளார். இவர் ஒரு படத்திற்கு ரூ. 5 கோடி சம்பளம் வாங்குவது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு படத்திற்கு ரூ. 3 கோடி சம்பளம் வாங்குவது குறிப்பிடத்தக்கது.

UpdateNews360 Rajesh

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.