சினிமா / TV

ரத்தத்தில் சிலை…கொடூர வலி…ஷிகான் ஹுசைனி மரணத்தின் பின்னணி.!

ஷிகான் ஹுசைனியின் மரணம்

ரத்த புற்றுநோயால் சிகிச்சை பெற்று வந்த ஷிகான் ஹுசைன் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.இவர் தான் இறந்துவிடுவேன் என தெரிந்தும் மிக மன வலிமையுடன் மருத்துவமனையில் போராடி வந்தார்.

இதையும் படியுங்க: யார்ரா அந்த பையன்..மிரண்டு போன லக்னோ டீம்‌..அசத்திய டெல்லி ஹீரோ.!

தமிழ்நாட்டில் போர்த்திறன் கலைகளில் சாதனைகளைப் படைத்தவர்.கராத்தே மற்றும் வில்வித்தையில் உலகளவில் மூன்று முறை வெற்றி பெற்ற இவர், திரைப்படத்துறையிலும்,தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று மக்களிடம் பிரபலம் ஆனார்.

2001 ஆம் ஆண்டு விஜய் நடித்த “பத்ரி” திரைப்படத்தில் குத்துசண்டை பயிற்சியாளராக நடித்தது அனைவருடைய கவனத்தை ஈர்த்தது.

இவர் ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளராக இருந்தார்.இதன் ஒரு வெளிப்பாடாக,101 கார்களை தன்னுடைய கையில் ஏற்றி,அதிலிருந்து வடிந்த ரத்தத்தால் ஜெயலலிதாவின் உருவப்படம் வரைந்தார். இதை அறிந்த ஜெயலலிதா அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.

மேலும்,சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த ஜெயலலிதா விடுதலையாக வேண்டும் என்று விரும்பி,அவர் சிலுவையில் தன்னை அறைந்துகொண்டு பிரார்த்தனை செய்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுமட்டுமில்லாமல் 8 ஆண்டுகளாக தனது உடலிலிருந்து 24 பாட்டில் ரத்தம் சேமித்து, அதனுடன் வில்வித்தை வீரர்களின் ரத்தத்தையும் சேர்த்து ஜெயலலிதா சிலையை உருவாக்கியதாக கூறினார்.அவரது இந்த செயல்கள் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, ஜெயலலிதாவால் கண்டனம் பெறவும் செய்தது.

இப்படி ரெத்ததால் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்த அவருக்கு இறுதியில் ரத்த புற்றுநோய் பாதிப்புக்குள்ளானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் இவருடைய இந்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.