குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஷிவாங்கிக்கு இவ்வளவு சம்பளமா? ஷாக்கான ரசிகர்கள்!

பேசும் போது கீச் கீச் குரலும் பாடும்போது குயில் போன்ற குரலும் கொண்ட வித்தியாசமான திறமை கொண்டவர் ஷிவாங்கி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் இவரது குரலுக்கும் வெகுளித்தனமான பேச்சுக்கும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

அந்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு கிடைத்த மிகப்பெரிய பிரபலத்தை வைத்து ‘குத் வித் கோமாளியில்’ வாய்ப்பு கிடைத்தது. அதில் கோமாளியாக தன்னுடைய நகைச்சுவையான திறமையால் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.

விஜய் டிவியில் கிடைத்த புகழ் மூலம் இவருக்கு வெள்ளித்திரையில் பாடவும், நடிக்கவும் வாய்ப்புகள் குவிந்தன. சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடித்து மக்களை மகிழ்வித்தார். இந்நிலையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஷிவாங்கி நாள் ஒன்றிற்கு வெறும் 20 ஆயிரம் தான் சம்பளமாக வாங்குகிறாராம்.

இதில் அதிகப்படியான தொகையை சம்பளமாக பெறுவது மைம் கோபி தானாம். இவர் ஒரு எபிசோட்டிற்காக சுமார் 50 ஆயிரம் ரூபாய் சம்பளமாக பெறுகிறாராம். அவருக்கு அடுத்து நடிகை ஷெரின் 35 ஆயிரம் ரூபாயும், நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவுக்கு 35 ஆயிரமும், நடிகை விசித்ராவுக்கு 30 ஆயிரம் சம்பளமாகவும் பெறுகிறார்கள்.

மேலும் தமிழ் பேசும் பிரெஞ்சி பிரபல நடிகை ஆண்ட்ரியாவுக்கு 30 ஆயிரம் சம்பளமும், வலிமை படத்தில் அஜித் தம்பியாக நடித்த நடிகர் ராஜ் ஐயப்பனுக்கு 26 ஆயிரம் சம்பளமும் கொடுக்கப்படுகிறது. மேலும் பாக்கியலட்சுமி சீரியல் புகழ் விஜே விஷாலுக்கு 25 ஆயிரமும் வாங்குகிறார்கள் இதில் மிகவும் குறைவான சம்பளம் வாங்குபவர் ஷிவாங்கி என்பதை பலரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

Ramya Shree

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.