மாடல் அழகியாக இருந்து அதன் பின்னர் சீரியல் நடிகையாக தனது வாழ்க்கையை தொடங்கி தற்போது திரைப்பட நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஷிவானி நாராயணன்.
மாடல் அழகாக பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்து வந்த அவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க பகல் நிலவு , கடைக்குட்டி சிங்கம் , இரட்டை ரோஜா உள்ளிட்ட தொடர்களில் நடித்து இல்லத்தரசிகளிடையே பிரபலமான சீரியல் நடிகையாக இருந்து வந்தார்.
இளம் வயதிலேயே நல்ல கவர்ச்சிகரமான அழகை வைத்திருந்த சிவானி நாராயணனுக்கு மிக குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் அதிகரித்த விட்டனர். மேலும் சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை அப்போது வெளியிட்டு வந்ததன் மூலமாக இன்ஸ்டா வாசிகளின் கவனத்தையும் வெகுவாக கவர்ந்திழுத்தார். இதன் மூலம் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்க போட்டியாளராக கலந்து கொண்டு மேலும் தன்னை பிரபலம் ஆகிக்கொண்டார்.
அதன் பிறகு நடிகை ஷிவானிக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் வில்லன் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளுள் ஒருவராக சிவானி நாராயணன் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகை ஷிவானி நாராயணன் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாரா ? என கேள்வி எழுப்பும் வகையில் அவரது முகமே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி போய் கிடக்கிறது.
வீங்கிய முகம், பிதுங்கிப் போன உதடு, அடர்த்தியான புருவம் என டோட்டலாக ஆளே மாறிவிட்டார். இதை பார்த்த நெட்டிசன்ஸ் என்ன இது ஆயா மாதிரி ஆகிட்டு இருக்கீங்க?பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு ரொம்ப அசிங்கமா இருக்கு என கிண்டல் அடித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.மேலும் சிலர் உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை என பங்கமாக விமர்சித்து தள்ளி இருக்கிறார்கள் தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
This website uses cookies.