வீங்கிய முகம்… பிதுங்கிய உதடு… பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டு ஆளே மாறிப்போன ஷிவானி!

மாடல் அழகியாக இருந்து அதன் பின்னர் சீரியல் நடிகையாக தனது வாழ்க்கையை தொடங்கி தற்போது திரைப்பட நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஷிவானி நாராயணன்.

மாடல் அழகாக பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்து வந்த அவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க பகல் நிலவு , கடைக்குட்டி சிங்கம் , இரட்டை ரோஜா உள்ளிட்ட தொடர்களில் நடித்து இல்லத்தரசிகளிடையே பிரபலமான சீரியல் நடிகையாக இருந்து வந்தார்.

இளம் வயதிலேயே நல்ல கவர்ச்சிகரமான அழகை வைத்திருந்த சிவானி நாராயணனுக்கு மிக குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் அதிகரித்த விட்டனர். மேலும் சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை அப்போது வெளியிட்டு வந்ததன் மூலமாக இன்ஸ்டா வாசிகளின் கவனத்தையும் வெகுவாக கவர்ந்திழுத்தார். இதன் மூலம் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்க போட்டியாளராக கலந்து கொண்டு மேலும் தன்னை பிரபலம் ஆகிக்கொண்டார்.

அதன் பிறகு நடிகை ஷிவானிக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் வில்லன் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளுள் ஒருவராக சிவானி நாராயணன் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகை ஷிவானி நாராயணன் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாரா ? என கேள்வி எழுப்பும் வகையில் அவரது முகமே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி போய் கிடக்கிறது.

வீங்கிய முகம், பிதுங்கிப் போன உதடு, அடர்த்தியான புருவம் என டோட்டலாக ஆளே மாறிவிட்டார். இதை பார்த்த நெட்டிசன்ஸ் என்ன இது ஆயா மாதிரி ஆகிட்டு இருக்கீங்க?பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு ரொம்ப அசிங்கமா இருக்கு என கிண்டல் அடித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.மேலும் சிலர் உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை என பங்கமாக விமர்சித்து தள்ளி இருக்கிறார்கள் தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.