சித்தி கொடுமை வீட்டை விட்டு எஸ்கேப் ஆன அஞ்சலி..- அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பிரபலம்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக நடித்து வந்த அஞ்சலி ஆந்திராவில் பிறந்து வளர்ந்தவர். இவர் கற்றது தமிழ் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். இவர் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது முதல் படமே மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி அஞ்சலி கோடம்பாக்கம் ஏரியாவில் ஒரு ரவுண்டு வந்தார். இதனிடையே, நடிகர் ஜெயுடன் காதலில் இருந்து வந்த அஞ்சலி ஒரே வீட்டில் இருவரும் வசித்து வந்ததாகவும் அரசல் புரசலாக பேசப்பட்டது.

அதன்பின் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். தமிழில் வாய்ப்பு இல்லாமல் தெலுங்கு தேசம் பக்கம் சென்ற அஞ்சலி குறித்து பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பகீர் தகவலை தற்போது வெளியிட்டுள்ளார். அதாவது ஜெய் அஞ்சலி காதலித்தபோது இருவரும் திருமணம் செய்து கொண்டதாக பேசப்பட்டது. அதெல்லாம் பொய் என்று கூறினார்களே தவிர காதலிக்கவில்லை என்று மறுப்பு தெரிவிக்கவில்லை என்றும், 90ஸ் காலத்தில் நடித்த நடிகை ஒருவர் எப்போதும் சோகமாகவே இருப்பார் அப்போது பேட்டியளித்த அவர் தன்னுடைய சித்தி தன்னை கட்டாயப்படுத்தி பல விஷயங்களை செய்ய சொல்கிறார் என்று ஓபனாக கூறியிருந்தார். தற்போது திருமணம் ஆகி நன்றாக இருக்கிறார்.

அந்த நடிகை போல் தான் அஞ்சலிக்கு ஒரு தடையாக மாறி மோதலாக மாறியது. ஒரு சமயத்தில் சித்தியை விட்டு அஞ்சலி ஓடிவிட்டார். ஒரு இயக்குனர் தான் அஞ்சலையும் அவரது சித்தியையும் ஆட்டிப்படைத்து வந்ததாக அப்போதைய பத்திரிகைக்களில் பேசப்பட்டது. ஆனால், அப்படி ஒன்றும் இல்லை என்று அந்த இயக்குனர் கூறிவிட்டார். அதன் பின் சித்தியின் டார்ச்சர் தாங்க முடியாமல் சினிமாவே வேண்டாம் என்று ஆந்திராவுக்கு அஞ்சலி ஓடிவிட்டார். தனி மனித சுதந்திரம் இல்லை என்று தெலுங்கில் இருக்கும் ஒரு தயாரிப்பாளர் உதவியுடன் வாய்ப்பு கேட்டு நடித்து வருவதாக செய்யாரறு பாலு அஞ்சலி குறித்து தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!

கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…

2 hours ago

தேசத்துக்கு எதிராக திருமாவும், சீமானும்… பற்ற வைத்த பாஜக முக்கிய பிரமுகர்!

பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…

2 hours ago

முட்டாள் மாதிரி அமைச்சர் உளர வேண்டாம் : கொந்தளித்த ஹெச்.ராஜா!

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…

3 hours ago

மது போதையில் திரிஷா? நடுரோட்டில் செய்த தகாத காரியம்! இவங்களா இப்படி?

துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…

4 hours ago

சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பல முறை உல்லாசம்.. பிரபல நடிகர் மீது பகீர் புகார்!

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…

5 hours ago

மதுரை ஆதீனம் மனநலம் பாதிக்கப்பட்டவர்.. பதவியில் இருந்து நீக்குங்க : இந்து மக்கள் கட்சி புகார்!

தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…

5 hours ago

This website uses cookies.