28-வயதில் தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர் திடீர் மரணம்.. சோகத்தில் திரையுலகினர்..!

பொதுவாக திரையுலகில் சாதிக்க வேண்டுமென நினைப்பவர்கள் அனைவருக்கும் அதற்கான வாய்ப்புகள் அவ்வளவு எளிதாக கிடைத்து விடுவதில்லை. அப்படித்தான் பல சவால்களை கடந்து தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர் வாய்ப்பை பெற்றவர் பிரவீன் குமார். இராக்கதன், மேதகு போன்ற படங்களுக்கு பிரவீன் குமார் இசையமைத்துள்ளார்.

மேலும் படிக்க: அட.. டக்குனு பார்த்த வனிதா பொண்ணு மாதிரி இருக்காங்களே.. ஜோவிகாவை உரித்து வைத்திருக்கும் இளம் பெண்..!

இவரின் இசை தனித்துவமாக பார்க்கப்பட்டது. சில பிரபலங்கள் பிரவீன் குமார் இசை துறையில் அசைக்க முடியாத இடத்தை பிடிப்பார் என்று பாராட்டியதும் உண்டு. ஆனால், யாரும் எதிர்பார்க்காத விதமாக இளம் இசையமைப்பாளர் பிரவீன் குமார் இன்று காலை ஆறு முப்பது மணி அளவில் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: மாதம்பட்டி ரங்கராஜின் மனைவியா இது? அழகிய ஃபேமிலி போட்டோ இதோ..!

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவருக்கு உடல்நலம் குன்றியதன் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார். இதை தொடர்ந்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை மரணமடைந்தார். ஆனால் இவருக்கு என்ன பிரச்சனை இருந்தது என்பது குறித்து எந்த தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை. இவரின் இறுதி ஊர்வலம் அவரது சொந்த ஊரான தஞ்சாவூரில் இருந்து இன்று 02:05: 2024 மாலை 6 மணியளவில் வடக்கு வாசல் அவரது இல்லத்திலிருந்து புறப்பட இருக்கிறது.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.