சினிமாவை பொறுத்தவரை தன்னுடன் நடிக்கும் சக நடிகர் நடிகைகள் ஒன்றாக பலமுறை நடித்தாலே போது இருவருக்கும் காதல் ரிலேஷன்ஷிப் என்று பேசுபொருளாக மாறும். அப்படியொரு நிலையில் தள்ளப்பட்டார் அந்த நடிகர்.
ஆரம்பத்தில் பல படங்களில் ஒன்றாக ஒரு நடிகையிடம் நடித்து வந்தார். அப்போது நடிக்கும் போது நடிகையின் வீட்டிற்கு சென்று வந்து கொண்டிருந்தார்.
அது போகபோக அதிகரிக்க நடிகையோ அதை பயன்படுத்தி நடிகரிடம் பல கோடி மதிப்புள்ள பெரிய பங்களா, பெட்ரோல் பங்க் என தன் பெயரில் சொத்துக்களை ஆட்டையை போட்டுள்ளார்.
அதன்பின் சொத்து அதிகமாக சேர்ந்ததும் நடிகை அவரிடமிருந்து எஸ்கேப் ஆகி வேறொரு இயக்குனரை திருமணம் செய்து டெட்டிலாகிவிட்டார்.
ஏமாற்றத்தில் இருந்த அந்த நடிகருடன் மற்றுமொரு நடிகை ஜோடி சேர அவர்களுக்குள் காதல் அதிகரிக்க திருமணம் பேச்சு வரை சென்றது.
ஆனால் நடிகரின் குடும்பத்தினர் அந்த நடிகை வேண்டாம், ஏற்கனவே திருமணமானவள் என்று நடிகரை விலக்கி வைத்துவிட்டு ஹீரோ ஆனதும் குடும்ப பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.