இந்தியாவில் புகழ் பெற்ற பாடகியாக இருப்பவர் ஸ்ரேயா கோஷல். தனது வசீகர குரலால் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளவர்.
இந்திதான் தாய் மொழி என்றாலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழியிலும் பிசிறு கூட இல்லாமல் தெள்ளத் தெளிவாக பாடுபவர்.
இதையும் படியுங்க : இயக்குனர் ‘அமீர்’ சிக்குவாரா…ஜாபர் ஆதிக் போதைப் பொருள் வழக்கில் அதிரடி திருப்பம்.!
தற்போது பல இசைக் கச்சேரிகளில் பங்கேற்று வரும் ஸ்ரேயா, நாளை மார்ச் 1ஆம் தேதி சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ள கச்சேரியில் பங்கேற்க உள்ளார்.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ஸ்ரேயா கோஷல், ஐட்டம் பாடலை பாடியதற்காக இப்போதும் நான் வருந்துகிறேன், அந்த பாடலை பாடியது நினைத்து வெட்கப்படுகிறேன் என கூறியுள்ளார்.
அந்த பாடல், இந்தியில் வெளியான அக்னிபாத் படத்தில் இடம்பெற்ற சிக்னி சமேலி பாடல். 5 மற்றும் 6 வயழது குழந்தைகள் கூட அந்த பாடலை பாடுகின்றனர்.
இது எனக்கு சங்கடமாக உள்ளது. அந்த பாடல் அர்த்தம் தெரியாமல் அவர்கள் ஆடி பாடுகின்றனர். ஏன் அந்த பாடலை பாடினேன் என் இப்போது வருந்துகிறேன் என கூறினார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.