28 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. மதுபோதையால் இழந்த வாழ்க்கை..! சில்க் ஸ்மிதா தற்கொலைக்கு காரணம் அந்த மருத்துவர் தான்..!

தமிழ் உட்பட தென்னிந்திய சினிமாவில் 80களில் இருந்தே கவர்ச்சி கன்னியாக திகழ்ந்து கொடிக்கட்டி பறந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. குடும்பத்தில் ஏற்பட்ட கஷ்டத்தால் கவர்ச்சி ஆட்டம் போட வந்த சில்க் ஸ்மிதா பிரபல இயக்குனர்களால் அறிமுகம் செய்யப்பட்டார்.

சில்க் ஸ்மிதா

அப்படி தென்னிந்திய படங்களில் கவர்ச்சி நடனமாடியும் நடித்து முன்னணி இடத்தினை பிடித்தார். சுமார் 450 படத்திற்கும் மேல் நடித்துள்ள சில்க் ஸ்மிதா தயாரிப்பிலும் ஆர்வம் கொண்டு 3 படத்தினை தயாரித்தும் இருந்தார்.

ஆனால் அப்படம் தோல்வியை தழுவி நஷ்டத்தை ஏற்படுத்தியதால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். இதனால் மதுப்பழக்கத்தை பழகி இருக்கிறார். அப்படி பாக்கு போடுவது, அளவுக்கு மீறிய போதைக்காக போதை ஊசியையும் போட்டுள்ளார்.

இதனால் தான் சில்க் ஸ்மித்தா தற்கொலை செய்து கொண்டார் என்ற காரணமும் கூறப்பட்டது. அந்த போதை ஊசியை போடுவதற்காகவே ஒரு மருத்துவரை வரவழைத்து தொடர்ந்து போட்டு வந்துள்ளார் சில்க் ஸ்மிதா.

போதை ஊசி

இது போகபோக இருவருக்கும் இடையில் கணவர் மனைவிப்போல் வாழ ஆரம்பித்தது. மருத்துவருக்கு வயதுக்கு வந்த ஆண் மகன் இருந்ததாகவும் சினிமாவில் ஆர்வம் கொண்டதால் சில்க் ஸ்மிதா ஷூட்டிங்கிற்கு கூட்டிச்செல்வதுமாக இருந்துள்ளார்.

இருவருக்கும் நெருக்கம் இருப்பதை தவறாக நினைத்து மருத்துவர் சந்தேகப்பட்டு சண்டையிட்டுள்ளார். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டு மதுவுக்கு அடிமையாகி தற்கொலை முடிவையும் சில்க் ஸ்மிதாவை எடுக்க வைத்திருக்கிறார் அந்த மருத்துவர். இப்போது இந்த சம்பவத்தை பிரபல சினிமா பிரபலங்கள் கூறி வருகிறார்கள்.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.