சினிமா / TV

பிரபல நடிகையின் கணவரை உருகி உருகி காதலித்த ‘சில்க் ஸ்மிதா’ : அட இவங்கதானா?

80களின் கனவுக்கன்னியான நடிகை சில்க் ஸ்மிதாவின் அறியாத பக்கங்கள் நிறைய உண்டு அதில் சில சுவாரஸ்ய தகவல்களை தெரிந்துகொள்வோம்.

பிரபல நடிகையாக கவர்ச்சிகன்னியாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. ரஜினி, கமலுக்கே இணையாக தனது படத்தை ஓட வைத்துவிடுவார்.

சிவாஜி, ரஜினி, கமல், என முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்த சில்க், எந்த படம் ரிலீசானாலும் இவருடைய ஒரு பாடல் ஆவது படத்தல் இடம்பெறும.

அந்தளவுக்கு பிரபலமான சில்க் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒவ்வொரு வருடமும் சில்க் பிறந்தநாள் மற்றும் நினைவுநாளை ரசிகர்கள் மறந்ததே இல்லை.

தற்போது அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சுவாரஸ்யமான விஷயம் வைரலாகி வருகிறது. அதாவது சில்க் காதலித்த நபரை பற்றிய தகவல் தான் கசிந்துள்ளது.

பிரபல நடிகையான சுலோச்சனாவின் கணவரை தான் சில்க் காதலித்துள்ளார். போலீஸ் போலீஸ் என்ற படத்தில் சில்க் தான் மெயின் ரோல். மனோரமா, சுலோச்சனா என பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்தில் இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதனின் மகனாக எம்எல்ஏ கோபி கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

அந்த படத்தில் நடித்த போதுதான் சுலோச்சனாவுடன் காதல் வயப்பட்டு இருவரும் திருமணம் செய்துள்ளனர்.

அதே போல எம்எஸ்வி கோபி கிருஷ்ணன் சில்க்கை வைத்து படம் தயாரித்துள்ளார். அப்போது படப்பிடிப்பின் போது சில்க், எம்எஸ்வி மகனுடன் பேசிக்கொண்டிருந்தார். அங்கு வந்த சுலோச்சனாவை பார்த்து, நான் இவரைத்தான் முதலில் காதலித்தேன், அதற்குள் நீ முந்திக்கொண்டாய் எனக்கு ஏமாற்றமாக போய்விட்டது என கூறியுள்ளார்.

இதற்கு சுலோச்சனா, பரவால, நான் ஒதுங்கிக்கிறேன், நீ வேணா கட்டிக்கோ என கூற, அதெப்படி உங்க புருஷனை நான் கட்டிக்கிறது என கூறியுள்ளார். முன்னரே தெரிந்திருந்தால் திருமணத்தை தடுத்திருப்பேன் சிரித்துக் கொண்டே கூறியுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.