சிம்பு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என தொடர்ச்சியாக ஹாட்ரிக் ஹிட் கொடுத்தார்.
‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் வாயிலாக கோலிவுட் சினிமாவில் நம்பிக்கைக்குரிய இயக்குனராக அறிமுகமான தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் இப்போது ஹீரோ, வில்லன் என இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார் சிம்பு.
மெட்ரோ திரைப்படத்தில் நடித்த ஹீரோ சிரிஷ் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.இதில் திரையுலகினர் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
வரவேற்பு விழாவிற்கு சென்ற சிம்பு மணமக்களுக்கு அறிவுரையும் வழங்கியுள்ளார். திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.
திருமணத்திற்கு பிறகு ஒரு அப்பா தன் மகளை பார்த்துக் கொள்வது போல ஒரு ஆண் தன் மனைவியை பார்த்துக்கொள்ள வேண்டும் என சொல்லியிருக்கிறார். அது போலவே ஒரு தந்தையை மகள் கவனித்துக் கொள்வது போல கணவனை ஒரு பெண் கவனித்துக் கொள்ள வேண்டும் என சொல்லியிருக்கிறார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.