சிம்பு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என தொடர்ச்சியாக ஹாட்ரிக் ஹிட் கொடுத்தார்.
‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் வாயிலாக கோலிவுட் சினிமாவில் நம்பிக்கைக்குரிய இயக்குனராக அறிமுகமான தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் இப்போது ஹீரோ, வில்லன் என இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார் சிம்பு.
மெட்ரோ திரைப்படத்தில் நடித்த ஹீரோ சிரிஷ் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.இதில் திரையுலகினர் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
வரவேற்பு விழாவிற்கு சென்ற சிம்பு மணமக்களுக்கு அறிவுரையும் வழங்கியுள்ளார். திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.
திருமணத்திற்கு பிறகு ஒரு அப்பா தன் மகளை பார்த்துக் கொள்வது போல ஒரு ஆண் தன் மனைவியை பார்த்துக்கொள்ள வேண்டும் என சொல்லியிருக்கிறார். அது போலவே ஒரு தந்தையை மகள் கவனித்துக் கொள்வது போல கணவனை ஒரு பெண் கவனித்துக் கொள்ள வேண்டும் என சொல்லியிருக்கிறார்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.